இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு – பிஜேபி திணறல்
சென்னை, ஜன.29 அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவ தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (30.1.2023) மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க…
ரோன் எந்திரம் மூலம் சென்னை மாநகரத்தில் கொசு ஒழிப்புப் பணிகள்
சென்னை, ஜன.29 சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,312 தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மழைநீர் கால்வாய்களில் கொசுப்புழு…
பிஜேபி ஆட்சியின் மதவெறித்தனம்:
குடியரசுத் தலைவரின் மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றமாம்புதுடில்லி, ஜன.29 குடியரசுத் தலை வரின் அதிகாரபூர்வ இல்லமான ராட்டிரபதி பவனில் உள்ள 'முகல்' கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத் தின் அமிர்த…
அண்ணாமலைக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்
சென்னை, ஜன.29 அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு), தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடி விடுவோம் என்று…
பிபிசி ஆவண படத்திற்கு தடையா? : சரத்பவார் கண்டனம்
மும்பை, ஜன.29 பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…
கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்
சென்னை, ஜன.29 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டா லின், இத்திட்டத்தின்படி, முதல்கட்ட மாக பிப். 1, 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திரு வண்ணாமலை ஆகிய 4 மாவட்டங் களில் ஆய்வுப்…
மறைவு – மரியாதை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கழக மாவட்டம், ஆண்டி பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகன் தந்தையார் பஞ்சாட்சரம் (வயது 90) 26.1.2023 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். இந்த செய்தி அறிந்த சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர்…
மறைவு – மரியாதை
வேலூர் இரா.ஓம்பிரகாஷ் 25.1.2023 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26.1.2023 அன்று மதியம் இயற்கை எய்தினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின் 27.1.2023 அன்று மாலை 6 மணிக்கு அழப்பாக்கம் இடுகாட்டில் அன்னாரது உடல்…
அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு
ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர், திராவிட இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறந்தாங்கி கழகத்திற்கு பக்கபலமாக பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் அறந்தாங்கி…
