நன்கொடை
அரியலூர் ஒன்றியம், திராவிடர் கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்வி ணையர் இராணியின் 9ஆம் ஆண்டு நினைவு (12.02.2023) நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவர் பங்கேற்புமயிலாப்பூர்நாள்: 13.2.2023, திங்கள் மாலை 4:30 மணிஇடம்: அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னைதலைமை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)முன்னிலை: எம்.பி.பாலு (காப்பாளர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), எழுச்சித்…
கு.இராமகிருஷ்ணனின் இணையர் மறைந்த இரா.வசந்தி அம்மையார் படத்திறப்பு – நினைவேந்தல்
கலங்காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன்!படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சியுரைகோவை, பிப்.11 கோவை கு.இராமகிருஷ்ணன் கலங் காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக்…
சிங்கப்பெருமாள் கோயில், பல்லாவரம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
பிறவி பேதத்தை கெல்லி எறியக்கூடிய ஒரே இயக்கம், திராவிடர் இயக்கம்தான்!சனாதனம் - சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான இந்து சமூகத்திற்கும் விரோதிசெங்கல்பட்டு. பிப்,11, தமிழ்நாடு தழுவிய பரப்புரை பெரும் பயணத்தின் 8 ஆம் நாளில், சிங்கப்பெருமாள் கோயில், பல்லா வரம் ஆகிய…
சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை
‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தை நன்னிலத்தில் எழுச்சியுடன் நடத்துவோம்: கலந்துரையாடலில் தீர்மானம்
நன்னிலம், பிப்.11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் எதிர்வரும் 05-.03.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன்…
பட்டுக்கோட்டை அ.ஆரோக்கியராஜ் படத்திறப்பு
பட்டுக்கோட்டை, பிப். 11- பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மறைந்த அ.ஆரோக்கியராஜ் அவர்களின் படத்திறப்பு 05.02.2023 அன்று மதியம் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையிலும் ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி , நகர…
