பகுத்தறிவு பயிற்சி பட்டறை
சேலம், மேட்டூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டங்கள் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவு பயிற்சி பட்டறையை திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்
சென்னை முழுவதும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்தில் பயணம் செய்ய ஒரே பயணச் சீட்டு
சென்னை, பிப். 16- சென் னையில் பேருந்து, புற நகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்தி லும் பயணம் செய்ய ஒரே பயணச் சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் இறுதிக்கட்ட ஆலோச னையில் உள்ளது.சென்னையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து…
நன்கொடை
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர் நினைவில் வாழும் ஞானசெபாஸ்தியன் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 17.2.2023 அன்று மதியம் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக அவரது மகள் திருமதி மாதரசி அவர்கள் ரூ.5000 நன்கொடை…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: ‘டார்மெட்ரி’ வகை தங்கும் அறைகள்
சென்னை, பிப். 16- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக டார்மெட்ரி வகையிலான தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர்…
சிறுபான்மையின பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் 10ஆம் வகுப்பு மொழி பாடத் தேர்வினை எழுதலாம்
சென்னை, பிப். 16- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம்…
சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டான் அவர்கள் 15.2.2023 அன்று "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு,…
அரக்கோணத்தில் தமிழர் தலைவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பயனாடைஅணிவித்து வரவேற்பு
அரக்கோணத்தில் தமிழர் தலைவருக்கு லோகநாதன், சூரியகுமார், ஜீவன்தாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு
கடவுள் நம்பிக்கையோடு கழுத்தில் மாலையணிந்து கோயிலுக்கு செல்லும் மகளிர் ஆசிரியர் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளை கேட்டு தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து பதிவு செய்தனர் - இதுதான் பெரியார் மண்! (அரக்கோணம்)
சென்னை மந்தைவெளியில் நடைபாதையில் ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோயில் அகற்றம்
சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்மேரிஸ் சாலை, புனித மேரி கல்லறை வாசலில் சட்டவிரோதமாக நடைபாதையில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்டு வந்தது, மந்தைவெளி பகுதி கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து மூலம் மந்தைவெளி சென்னை 28, மண்டலம் 9, மாநகராட்சி துறைக்கு தொலைபேசி…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா
ஜெயங்கொண்டம், பிப். 16- பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் 10.02.2023 அன்று மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சோ.கா கண்ணன், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், ஜெயங் கொண்டம் நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணா நிதி,…
