பிஜேபிக்குள் ரவுடிகள் ஜாம்! ஜாம்!!

சென்றவாரம் பைட்டர் ரவி, இப்போது சைலண்ட் சுனில் - கருநாடக பாஜக தேடித்தேடி உறுப்பினர் ஆக்கும் சமூகவிரோதிகள்.கருநாடகாவிற்கு மோடி வருகையின் போது பைட்டர் ரவி என்கிற காவல்துறை தேடுதல் பட்டியலில் இருந்த பைட்டர் ரவி என்ற சமூகவிரோதியை மோடியை வரவேற்க முதல்…

Viduthalai

உளுந்து: குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்தி உத்தரவு

கல்லக்குறிச்சி, மார்ச் 22- கல்லக்குறிச்சி மாவட்டத்தில், கல்லக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் தியாகதுருகம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவ சாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு கூட்டமைப்பு மூலமாக அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண்…

Viduthalai

2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு இந்தியாவில் ஒரே நாளில் 1,134 பேருக்கு கரோனா

புதுடில்லி, மார்ச் 22 இந்தியாவில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிக ரித்து கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.இதுதொடர்பாக மத்திய சுகா தாரத்துறை வெளியிட்ட அறிக்கை யில், காலை 8 மணி வரையிலான…

Viduthalai

தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்

மக்களவையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்புதுடில்லி, மார்ச் 22-  தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மய்யம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக மக்களவை உறுப்பினரான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார்.இது குறித்து தருமபுரி தொகு தியின் மக்களவை உறுப்பினரான…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 38நாள் : 24.03.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : குடந்தை க.குருசாமி,செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.முன்னிலை :  முனைவர் வா.நேரு,தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,     தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்…

Viduthalai

தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்குப் பதிவு

புதுடில்லி, மார்ச் 22- நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான…

Viduthalai

நாடாளுமன்றச் செய்திகள்

சமையல் எரிவாயு விலையை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விபுதுடில்லி, மார்ச் 22- ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை…

Viduthalai

குரூப் 4 பதவிகள் – காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு

சென்னை,மார்ச்22- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங் கள் 10,117 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுத் துறை களில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ. ஓ. பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படு…

Viduthalai

காதல் திருமணம்

புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனம்காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டி னகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருட்டி னகிரி மாவட்டம் முழுக்கான் கொட் டாய் கிராமத்தை சேர்ந்த…

Viduthalai

இன்று நாடெங்கும் கிராம சபைக்கூட்டங்கள்

சென்னை,மார்ச் 22- உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவ தும் இன்று (22.3.2023) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. முதன் முறையாக இந்த ஆண்டு முதல் நடக்கும் இந்தக்கூட்டத்தில் குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆண்டுதோறும் நடத்தப்படும்…

Viduthalai