ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி
புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் மற்றும் ஒன்றிய அரசு பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை…
ஒரு அறிவியல் தகவல் 18 வயது பெண்ணுக்கு புதிய கை மாற்று அறுவைச் சிகிச்சை
மும்பை, பிப்.7 குஜராத் மாநி லத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும் இப்பெண்ணுக்கு பிறப்பிலேயே வலது கை கிடை யாது. இந்நிலையில் மும்பையில் உள்ள குளோபல் மருத்துவ மனை அப்பெண்ணுக்கு நாட் டிலேயே முதல்முறையாக உறுப்பு மாற்று அறுவை…
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் அறிவுச் சுரங்கம்!
`செயல்... அதுவே சிறந்த சொல்' என்பார்கள். ஆழமான சிந்தனைக்குப் பின் வருவதே ஆற்றல் மிகு செயல். பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன், முத்தமிழறிஞர் கலைஞர் சிந்தித்து செயல்படுத்தி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அவர் உருவாக்கிச் சென்ற கட்டமைப்புகள் குறித்து `காலையிற்படி கடும்பகல்படி…
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி மிவிளிஜிளி Ms.SACHIKO IMOTO (vicepresident..JICA)Mr.Tomoyo yoshida (senior Deputy Director General) உயர் அலுவர்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…
‘தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள தாவது,தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திரவிட மொழி நூல் ஞாயிறு…
வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப். 7- ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 19 முதுநிலை மருத்துவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள்…
நாடாளுமன்றத்தில் வெடித்த அதானி விவகாரம்: 3 நாள்களாக தொடர்ச்சியாக ஒத்திவைப்பு
இன்றும் கடும் அமளி - மக்களவை ஒத்திவைப்புபுதுடில்லி,பிப்.7- நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (7.2.2023) கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், எதிர்க் கட்சிகள் பிரச்சினையை எழுப்ப முயன்றதைத் தொடர்ந்து மக்களவை நடவ டிக்கைகள் பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.முன்னதாக,…
ஒரு ஓநாய் ஜீவகாருண்யம் பேசுகிறது!
'மாட்டிறைச்சி சாப்பிட்டோரும் ஹிந்து மதத்துக்கு திரும்பலாம். அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக் கின்றன’ - நாங்கள் வலதுசாரிகளும் இல்லை இடதுசாரிகளும் அல்ல. நாங்கள் தேசியவாதிகள்' என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தீன்தயாள் நினைவு…
இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.30)
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
தனி மனிதர்களல்ல; பார்ப்பனிய தத்துவம்தான் நமது எதிரி! நமது ஆயுதமே அறிவாயுதம்தான்!!திராவிடர் இயக்க வரலாற்றின் உற்சாகக் கோட்டை உடுமலைப்பேட்டை!பொள்ளாச்சி,பிப்.7- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை அறிஞர் அண்ணா நினைவுநாளான 3.2.2023 அன்று குமாரபாளையம் , ஈரோட்டில்…
பொறியியல் – வணிகம் – மனிதநேயம் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு
சென்னை, பிப். 7- சிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை 2023 அமர்வுக்கான நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளது. சென்னை, டில்லி, மும்பை, கோவை, மதுரை, பெங்களூர், அய்தராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.…
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரைத்ததை கண்டிக்கிறோம் – துரை வைகோ பேட்டி
சென்னை, பிப்.7- சிறுபான்மையருக்கு எதிராக மதவெறியைத் தூண்டும் வகையில் பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான வழக்குரைஞர் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருப்பதை கண்டிக்கிறோம் என ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்…
