திருமருகலில் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் கலந்துரையாடலில் தீர்மானம்

திருமருகல், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட் டம் நாகை மாவட்டம் திருமருகலில் 6-.3.2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக நாகை மாவட்ட…

Viduthalai

நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

 நாகர்கோவிலில் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாட்டுப்பணியில் தோழர்கள்

Viduthalai

கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்

 தாராபுரம் கழக மாவட்டம்தாராபுரம், மடத்துகுளம், உடுமலைப்பேட்டை, மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள்தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்மாவட்டத் தலைவர்: க.கிருஷ்ணன்செயலாளர்: வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்அமைப்பாளர்: ஆ.முனீஸ்வரன்துணைத் தலைவர்: நாசும் புள்ளியான்துணைச் செயலாளர்: நா.மாயவன்பொதுக்குழு உறுப்பினர்கள்: கணியூர் கி.மயில்சாமி, தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

உடுமலையில் நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரிசுகள் வழங்கினார். 

Viduthalai

உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டம்

உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற  'சமூகநீதி  பாதுகாப்பு',  'திராவிட மாடல்' விளக்கப்  பரப்புரை  தொடர் பயண  பொதுக்  கூட்டத்தில்  தமிழர் தலைவர்  உரை கேட்க திரண்டிருந்தோர் (6.2.2023)

Viduthalai

நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்!

இன்று (7.2.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களோடு  தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.‘‘நீங்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து, உடல்நலனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று…

Viduthalai

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என முதல் முதலாக கோரிய தமிழர் தலைவரை பாராட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி, மாநில பொதுக் குழு உறுப்பினர் கே.…

Viduthalai

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

 பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் நகரத் தாய் சியாமளா நவநீத கிருஷ்ணன்  அவர்களுக்குத் தமிழர் தலைவர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார்.  பொள்ளாச்சி பெரியார் பெருந்தொண்டர்  பொறியாளர்  பரமசிவம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்:  கோவை கு. இராமகிருஷ்ணன் மற்றும்…

Viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர செயலாளர் சி.வேலுச்சாமி  அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ.1,00,000த்தை 'பெரியார் உலகத்'திற்கு நன்கொடையாக  தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் தி.மு.க. தோழர்கள் உள்ளனர்.

Viduthalai

ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக் கட்டடம், சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (6.2.2023) வெளியிட்ட…

Viduthalai

மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு

 புதுடில்லி, பிப்.7 உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், கருநாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றி உள்ளன. ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு…

Viduthalai