பொள்ளாச்சி – ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்!சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?பொள்ளாச்சி, பிப்.8 கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவர்
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள் (7.2.2023)
மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!
* உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?* எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்?* பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு?* அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?புதுடில்லி,…
பெயர் சூட்டல்
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணன் - விஜயலட்சுமி ஆகியோரின் குழந்தைகளுக்கு மதிவதனி, அறிவுடைநம்பி என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.
உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தல்
உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர்.
நிலக்கோட்டையில் தமிழர் தலைவக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
நிலக்கோட்டையில் தமிழர் தலைவரை வரவேற்று திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பயனாடை அணிவித்தார். தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர் பாண்டியராஜன் பயனாடை அணிவித்து தமிழர் தலைவரை வரவேற்றார்.
நலம் விசாரிப்பு
வரலாற்றுத் துறை பேராசிரியர் உடுமலைப்பேட்டை சுப்பிரமணியம் அவர்களின் மகன் சுந்தரேசன் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
பக்தி – புத்தி!
இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார்.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை…
நலத்தை விசாரிப்பு
மறைந்த டாக்டர் முத்துசாமியின் இணையர் கற்பகவள்ளி அவர்களிடம் உடல் நலத்தை விசாரித்தார் தமிழர் தலைவர். உடன் அவரது மகன் அசோக் உள்ளார்.
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், வே.ஜெயபால்ராஜ் ஆ.தேவிகா, அ.பரிமளா, அதியன்தீரா, வேள்பாரி குடும்பத்தினர் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
* உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?* தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி களாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்வதை எதிர்த் தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் மாவட்டத்…
