குடந்தை, திருமருகல், காரைக்கால் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர் (29.3.2023)

 கேதாரிமங்கலத்தில் கழகத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு கழகத் தலைவருடன் இயக்கத்தில் இணைந்த கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினர் (திருமருகல்)

Viduthalai

புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச்சரையும் – நூற்றாண்டு தொடக்கவிழாவை சிறப்புற கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சிமோந்து பாராட்டுகிறோம்!

 மனித உரிமைக்கான தாய்ப் போராட்டமான வைக்கம் போராட்டம்!நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அலை அலையான திட்டங்கள்!ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு சட்டங்களும், திட்டங்களும் தேவை!தீண்டாமை ஒழிப்புக்காக கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில்…

Viduthalai

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்புஎன்னென்ன திட்டங்கள்?வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 30.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால்,  லட்சத் தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம்  திரும்பப் பெற்றுள்ளது.அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (940)

மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனு பவித்துக் கொண்டு, உழைத்தவனைத் தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும்தான் கடவுள் செயலா? அப்படிப்பட்டதாயின் அக்கடவுளை ஒழித்துக் கட்ட வேண்டாமா?-…

Viduthalai

உரிமை மீறல்

ஒரு பிரமாண்ட ஊர்வலம் குஜராத் நகர வீதிகளில் - அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற் றன. குதிரைகள் பங்கேற்றன. ஒட்டகங்கள் பங்கேற் றன. பெருவாரியான மக்கள் கூட்டம்.  கம்பீரமாக யானை பல்லக்கில் ஒரு சிறுமி. அந்த குழந்தை யார்? எதற்காக இந்த…

Viduthalai

‘கோவிந்தா, கோவிந்தா!’ திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.4.31 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி நடவடிக்கை

திருமலை, மார்ச் 30 திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.4.31 கோடி அபராதம் விதித் துள்ளது.உலகம் முழுவதும் உள்ள திருப் பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர் களையும், யூரோக்களையும், தினார் களையும் காணிக்கையாக உண்டிய லில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில்…

Viduthalai

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தேர்தல்! திருச்சி சிவா மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம்!

புதுடில்லி, மார்ச் 30 - நாடாளு மன்றத்தில் பொதுக்கணக்குக் குழுவில் ஏழு இடங் களுக்கான தேர்தல்   28.3.2023 அன்று நடைபெற்றது. இதில் மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் தி.மு.க. மாநிலங் களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா வெற்றி பெற்…

Viduthalai

வேலியே பயிரை மேய்கிறது! கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது

சென்னை, மார்ச் 30- திரு வான்மியூர் பகுதியில் கோயில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ச்சகர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.திருவான்மியூர், திருவள்ளுவர் நகர்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

சமூக நீதிக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம்சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள அமைச்சர் சாஜி செரியன் சந்தித்து, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் இணைந்து நடத்தப்படவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை…

Viduthalai