சமூக நீதியைச் சூறையாடுகின்றது ஒன்றியத்திலுள்ள மோடி ஆட்சி! ”கண்காணிப்புக் குழு” அமைத்து பாதுகாக்கின்றது திராவிட மாடல் ஆட்சி!
மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!சென்னை.பிப்.14 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்தின் முதல் கட்டம் பிப்ரவரி…
மயிலாப்பூர் – புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மயிலாப்பூர் - புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். மேடையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.), கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் (இ.மு.லீக்), வழக்குரைஞர் அந்திரிதாஸ் (ம.தி.மு.க.), கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர்…
‘திரிநூல் தினமலர்’
'தினமலர்', 8.2.2023, பக்கம் 8தாழ்த்தப்பட்டவர் களுக்கு அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுதான். 'தினமலர்'கள் தூக்கிப் பிடிக்கும் ஜாதியும், தீண்டாமையும் என்பது அவர்கள் கூறும் ஹிந்துத்துவாதானே!அதனை எதிர்த்துத் தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிதான் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஹிந்து மதத்தின்…
பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்!
50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயர்ஜாதிக்கு 10 % கொடுத்து 60% ஆக்கிவிட்டது!இப்பொழுது நமது உரிமைப் போர் என்ன?பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை 27%-லிருந்து 52% ஆக்குவதே!ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரைகுண்டூர்,…
தெரியுமா?
ஒருவரது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை சிறுநீரின் நிறத்தைக்கொண்டு அறியலாம். சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருப்பது இயல்பானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நீர் இழப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே பெண்கள் ஒரு நாளில் 8…
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? : ஜவாஹிருல்லா கேள்வி!
சென்னை.பிப்,13 ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி வாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக…
பிஜேபியினர் மட்டும் தான் ஆளுநர்களா? சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம்
கோவை,பிப்.13 ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று (12.2.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜார்க்கண்ட்…
போதைப்பழக்கத்துக்கு எதிரான இயக்கம் ஒரு கோடி கையெழுத்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்
சென்னை, பிப் 13 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதி ரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். சென்னை, குரோம்பேட் டையில் உள்ள அவரது…
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மனிதநேயம் விபத்தில் சிக்கிய 3 வாலிபர்களை காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்
சென்னை பிப்.13 சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா (வயது 22), பாலாஜி (18), கவுதம் (21).…
இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவு விளைவுகளும் – விபரீதங்களும்
முனைவர் க.திருவாசகம்மேனாள் துணைவேந்தர்:சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந் துரையினை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு, 100 வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தி யாவில் நிறுவ மாதிரி சட்ட வரை யறையினை வெளியிட்டுள்ளது. அதன் மீதான இந்திய…
“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான உரையில், இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டினார். “இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாகுபாடுகளுக்குத்…
