நோய்களை கண்டறிய மோப்பம் பிடிக்கும் ரோபோ இஸ்ரேல் கண்டுபிடிப்பு

டெல் அவில், பிப்.13  உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.வெட்டுக்கிளிகள் தங்கள் தலை மீதுள்ள 2 உணர் கொம்புகள் மூலம் பொருளை மோப்பம் பிடிக் கின்றன. உணர்கொம்புகளை…

Viduthalai

மருத்துவத் தகவல்கள்

 மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நாவிற்கு சுவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நச்சு கிருமிகள் உள் நுழைவதை தடுக்கிறது.முதுமை ஏற்படுவதை தடுத்து உடலை இளமையாக…

Viduthalai

மருத்துவத் தகவல்கள்

 உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்கள்இந்த கோடை காலத்துக்கு ஏதுவாக சில வகை பானங்களை பருகுவதன் மூலம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும்.கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.அய்) அறிக்கையின் படி,…

Viduthalai

ஆந்திர மாநிலம் – விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் தமிழர் தலைவர்

மண்டல் சிலையினை திறந்திட ஆந்திர மாநிலம் குண்டூருக்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்கள் சிலைத் திறப்பு மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து விஜயவாடா வழியாக சென்னை திரும்புகையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு நேற்று (12.2.2023) மாலை 6 மணி  அளவில்…

Viduthalai

பி.பி. மண்டல் சிலை ஏற்பட்டாளர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

மண்டல் அவர்களின் சிலையினை நிறுவிட பல நாள்களாக திட்டமிட்டு, கடுமையாக உழைத்து, ஒருங்கிணைத்த சிலை அமைப்புக் குழவின் தலைவர் தங்கா கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு (M.D) ஆகிய இருவருக்கும் சமூகநீதிக்கான போராளிகள் சார்பாக திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

யாருக்கெல்லாம் ஆளுநர் பதவி? அதன் பின்னணி என்ன?

 அயோத்தி பாபர் மசூதி நில வழக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு வழக்கு, முத்தலாக் தடை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஓய்வுபெற்று ஒரு மாதமான நிலையில் தற்போது ஆந்திர மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டு…

Viduthalai

‘சமூகநீதிக்கான அடுத்த போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்!’ ஆந்திர மாநிலம் – குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்

குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்ஆந்திர மாநிலம் - குண்டூரில் பிற்படுத்தப்பட் டோருக்கான அனைத்திந்திய ஆணையத்தின் தலைவராக இருந்து ஒன்றிய அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு பரிந்துரைத்த சமூகநீதியின் நாயகர் பி.பி. மண்டல் அவர்களின்…

Viduthalai

உண்மையான வீரன்

'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து  கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான். …

Viduthalai

பேராவூரணி சி.வேலு படத்திறப்பு – நினைவேந்தல்

பட்டுக்கோட்டை,பிப்.13- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர், அய்ட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர், ACE TRUST  மேனாள் பொருளாளர் ஆசிரியர் சி.வேலு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 29.01.2023 ஞாயிறு…

Viduthalai

மறைவு

சேலம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் கூட்டுச் செய லாளர் வழக்குரைஞர்  மா.கவுதமபூபாலன்  (வயது 61 ) உடல்நலக் குறைவால் நேற்று (12.2.2023) காலை 8.18 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 13.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஜாதி வாரி கணக்கெடுப்பை பீகார் மாநிலத்தில் துவக்கியது போல, ஜார்கண்ட் மாநிலத்திலும் நடத்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி நேரில் வலியுறுத்தல்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜனவரி 5-ஆம் தேதி ஓய்வு பெற்ற…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்

தமிழர் தலைவர் பங்கேற்புபுழல்நாள்: 14.2.2023 செவ்வாய்கிழமை, மாலை 5 மணியளவில்இடம்: பிள்ளையார் கோவில் தெரு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னைதலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்)வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), தே.சே.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),…

Viduthalai