‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (திருவள்ளூர், அரக்கோணம் – 15.2.2023)
பரப்புரை தொடர் பயணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தீப்பந்தம் சுழற்றியும் பயனாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு
புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு
திருச்சி, பிப். 16- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட் டத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மூவலுர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி…
சமூகநீதி, மனித உரிமைக்காக பாடுபடும் பிரபல வழக்குரைஞர் மோகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழ்நாட்டின் சிறந்த சமூக செயல்பாட்டாளரும், சிறந்த வழக்குரைஞருமான ப.பா.மோகன் ‘ஆனந்த விகடன்' இதழ் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். 11.2.2023 அன்று ப.பா.மோகன் பிறந்தநாள்…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் பங்கேற்பு
காட்பாடிநாள்: 17.2.2023, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை; இடம்: ஆசிரியர் சொக்கலிங்கம் நினைவு மேடை, பெரியார் சிலை அருகில், காந்தி நகர், காட்பாடிதலைமை: இர.அன்பரசன் (வேலூர்மாவட்ட தலைவர்)வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாநகர தலைவர்)இணைப்புரை: ந.தேன்மொழி (மண்டல…
வாழ்த்துகள்….
சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், அவர்களின் இளைய மகள் ரேவதி, டேவிட் திலீபன், இணையரின் மகன் கவின் டேவிட் அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற, Jee-2023 முதல் நிலை தேர்வில் 99.59% மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார்.…
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு : பிப்.28 வரை அவகாசம்
சென்னை, பிப்.16 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்.28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (15.2.2023) கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 2.60 கோடி பேர்…
ஆளுநர் பதவியின் பெருமையும் கவுரவமும்
ஞாயிற்றுக்கிழமை (12.2.223) ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஒருவரும், இந்திய ராணுவ தளபதி ஒருவரும் அடங்குவர். பல மாநில ஆளுநர்களும், ஒரு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரும் இட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். சமீப…
கேட்கப்படும் கேள்விகள் என்ன? பிரதமர் தரும் பதில் என்ன?
முதலமைச்சர் கேள்வி "கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியின் பதிலுரை பார்த்து தெரிந்து கொண்டேன்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பு நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், மக்கள் உள்ளங் களிலும் எழும் கேள்விகளுக்கு,…
அதானி – அம்பானி கூட்டாளி நாட்டு மக்களுக்கு எதிராளி!
ஏர் இந்தியா நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி டாடா நிறுவனத்திற்கு மிகவும் சொற்ப விலைக்கு விற்று ஏர் இந்தியாவை தனியார் நிறுவனமாக்கினார் பிரதமர் மோடி. இப்போது டாடா வெளிநாட்டில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய விமானங்களை…
தேர்தல்வாதிகள்
மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்களை அவர்களது பேச்சினால் எழுத் தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களின் நண்பர்கள் யார்?…
சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!
சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!சென்னை, பிப்.16 சட்டமன்றம், நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கியமாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட…
‘உலகம் போச்சு, உலகம் போச்சு!’
ஆற்றில் அடித்துக் கொண்டு போன நரி ஒன்று ‘உலகம் போச்சு, உலகம் போச்சு' என்று கத்தியது.அதற்குப் பரிதாபப் பட்டு அதனைக் கரைக் குக் கொண்டுவந்தார்கள்.‘உலகம் போச்சு, உலகம் போச்சு!' என்று ஓலமிட்டாயே, அப்படி என்றால் என்ன அர்த் தம்? என்று கேட்டபோது,…
