சம்ஸ்கிருதமயமாகும் தமிழ்ச் சமூகம்
மு.இராமநாதன்(பொறியாளர் - எழுத்தாளர்)இந்த மூன்று செய்திகளும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியானவை.ஜனவரி மாத இறுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு அரசியலர் வானதி சீனிவாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர்…
கருநாடக பிஜேபி அரசின் இடஒதுக்கீட்டுக் குளறுபடிகள்
கருநாடகாவில் இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அம்மாநில பா.ஜ.க. அரசு நீக்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்களுக்கு இதுவரை 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதனை மொத்தமாக நீக்கி விட்டார்கள். இனி இசுலாமியர்கள், கருநாடகாவைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்க மாட்டார்கள்.நாட்டிலேயே எங்கும்…
சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை
ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகிறான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு…
கடலூர் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் வரக்கூடிய வாய்ப்பு
சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசுசென்னை, ஏப். 3- - சட்டப்பேரவையில் 31.3.2023 அன்று கடலூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் கோ.அய்யப்பன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கட லூர் தொகுதியில் பெரிய தொழிற் சாலைகள் வருவ தற்கு…
கருநாடகா மாநிலத்தில் நடைப்பயணம் தொடங்குகிறார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஏப். 3- சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ளவிருக்கும் கருநாடகாவில் 'ஜெய் பாரத்' பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கருநாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின்…
பக்தியின் கிறுக்குத்தனம் பரிகார பூஜைக்காக கோவில் சிவலிங்கத்தையே தூக்கிச் சென்ற பக்தர்
சேலம், ஏப். 3- ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின் புறம் உள்ள பவானி கூடுதுறை. திருமண தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்க பரி காரம் செய்வதற்கு பரிகார தலமா…
சென்னை எம்.ஆர்.டி.எஸ். – மெட்ரோ இணைப்பு ஆய்வின் விவரங்கள் என்ன?
மாநிலங்களவையில் இரா.கிரிராஜன் கேள்வி!புதுடில்லி, ஏப்.3- மாநிலங்கள வையில் தி.மு.க. உறுப்பினர் இரா.கிரிராஜன் எழுப்பிய கேள்வியும் அதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு:-சென்னை எம்.ஆர்.டி.எஸ். மெட்ரோ இணைப்பு குறித்து 2018இல் வல்லுநர்கள் மேற் கொண்ட ஆய்வு குறித்த தகவல்கள் மற்றும் அதன்…
இலங்கை கடற்படையின் அராஜகம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல்
கச்சத்தீவு, ஏப். 3- கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் ரோந்து கப்பலால் மோதி மீனவர்களின் படகை சேதப் படுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து…
