‘நீட்’ எனும் கொலை வாளுக்கு மற்றொரு பெண் பலி

கடலூர், ஏப்.6 ரயில் முன் பாய்ந்து ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் உத்திராபதி. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் தனது வேலைக்காக…

Viduthalai

சென்னையில் 6 புதிய மகளிர் காவல் நிலையங்கள்

 சென்னை, ஏப். 6  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங் கரை, தரமணி மற்றும் மீனம்பாக்கம் என 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றை…

Viduthalai

மதவெறி தலை விரித்தாடுகிறது!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்!புதுடில்லி, ஏப்.6 சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக் கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT)  அறிவிப்பு வெளி…

Viduthalai

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிமுக ஆட்சியில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத் தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க…

Viduthalai

வை.சாவித்திரி அம்மையார், வழக்குரைஞர் த. முத்தப்பா அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு

நாள்: 8.4.2023 நேரம்: காலை 10.30இடம்: வெள்ளாளத் தெரு,  வி.ஆர். மஹால், சாலியமங்கலம்,படத்திறப்பு:  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தங்களன்புள்ளவெ. கோவிந்தராஜன், வை. வரதராசன், வை. கமலாபாய், வை. பன்னீர்செல்வம், வழக்குரைஞர் வை. செல்லப்பா, வை. இராசேந்திரன், தே. சிறீதர்தேசபந்து, துரை.…

Viduthalai

பெரியார் – மணியம்மை மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பி. ஜெயந்தி மறைந்தாரே!

திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறும் பெரியார் மணியம்மை (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வும், தலைமை ஆசிரியை யாகவும் மிகத் திறம்படப் பணியாற்றி, ஓய்வு பெற்று திருச்சியிலேயே தங்கி விட்ட திருமதி பி. ஜெயந்தி …

Viduthalai

பரிதாபம் – வேதனை

சென்னையில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில்  குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்புஇதுதான் கடவுள் பக்தியா -  சக்தியா?சென்னை, ஏப். 6  சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர்…

Viduthalai

வானத்தில் மிதக்க வேண்டாம் வானதிகள்!

பிஜேபியின் மாநிலத் தலைவர் வானதி சமூகநீதி குறித்து அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதியைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பதைத் திசை திருப்புவதுதான் சங்பரிவார்களின் குயுக்தி.பா.ஜ.க.…

Viduthalai

சங்கிப் பேச்சா – உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சா?

02.04.2023 அன்று சென்னை தியாகராயர் நகர் வாணி மகாலில் "தமிழ் வளர்த்த ஆழ்வார்கள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் ஸுவாமிநாதன் பேசும் போது   பாஜக பிரமுகர் எச். ராஜாவை ஸ்ரீ ராஜாஜி என்றும், தமிழ்த்தாய்வாழ்த்தை…

Viduthalai

ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் எனது (கி.வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியது போதாதா?இப்பொழுது டெல்டா மாவட்டங்களிலும் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது!தமிழ்நாடு அரசை அலட்சியப்படுத்தி ஆணையா?கட்சிகளைக் கடந்து பங்கேற்பீர் தோழர்களே!நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க வந்தபோது, அந்த நிறுவனம் அப்பகுதி மக்களுக்கு…

Viduthalai