தேவகோட்டையில் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

தேவகோட்டையில் பிப்ரவரி 26இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட நன்கொடை திரட்டும் பணியில் கழகப் பொறுப்பாளர்கள்! நிகழ்வில் மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், காரைக்குடி நகர செயலாளர் தி. கலைமணி,…

Viduthalai

28.2.2023 செவ்வாய்க்கிழமை இலால்குடி நகர கழக இளைஞரணி தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

இலால்குடி: மாலை 5.30 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடிக்கம்பம் அருகில் * தலைமை: அ.ஸ்டான்லி (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆர்.ஏ.சங்கர் (நகர இளைஞரணி செயலாளர்), மந்திரமா? தந்திரமா? புகழ் விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்)…

Viduthalai

பரப்புரைப் பயணத்துக்கிடையே கடற்கரையில் தமிழர் தலைவர் – பட இலக்கியம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் பரிசு அறிவிப்பு

24.2.2023 அன்று சமூக வலைத்தளத்தில் அதிகமா கப் பகிரப்பட்ட படம் இது.இதனை ஒளிப்படம் எனச் சொல்வது சரியாகாது. காரணம் இது கவிதை.இந்தப் படத்திற்கு அழ காகக் கவிதையோ சொல் லோவியமோ தீட்டி உடனடி யாக அனுப்புங்கள்.ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள புத்தகங்களைப்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (911)

கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவானா - ஒழிய மாட்டானா? பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியுமா - ஒழியாதா? மதம் ஒழிந்தால் ஜாதி ஒழியுமா - ஒழியாதா? ஜாதி ஒழிந்தால் மக்களிடம் இருக்கிற பேதம் ஒழியுமா? ஒழியாதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

‘டான்செட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை, பிப். 25- டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.28 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அரசு, அரசு உதவி மற்றும் தனி யார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர் வில் (டான்செட் )…

Viduthalai

அதானி விவகாரம்: பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் – ராகுல் புது வியூகம்

சென்னை பிப் 25- அதானியின் நிறு வனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறு வனம் ஒன்று அம்பலப்படுத்தியது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் நாடாளுமன்றத்…

Viduthalai

அதானி குழுமம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாதா? மனு தள்ளுபடி

புதுடில்லி, பிப். 25- அதானி குழுமம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (24.2.2023) தள்ளுபடி செய்தது. அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

27.2.2023 திங்கள்கிழமைபொன்னமராவதிமாலை 4 மணிஇடம்: அமரகண்டான் தெற்குக்கரை, பொன்னமராவதிதலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்)வரவேற்புரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்)இணைப்புரை: அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்), சு.தேன்மொழி (மண்டலச்…

Viduthalai

மறைவு

திராவிடர் கழக அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல்மார்க்ஸ் தாயார் ஜெயந்தி (வயது 50) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.  தாயாரை இழந்து வாடும் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். தகவலறிந்த கழகப் பொதுச்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஆங்கில பயிற்சிதமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மார்ச் மாதம் முழுவதும் நடக்க உள்ளதால், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.சிறப்பு முகாம்தொழிலாளர்…

Viduthalai

சிவகாசி ம.சிவஞானம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

சிவகாசி, பிப். 25- சிவகாசி நகர கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ம.சிவஞானம்  (வயது 85) 24.2.2023 வெள்ளி அதி காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவு கார ணமாக இறுதி எய்தினார். மாவட்ட கழக செய லாளர் விடுதலை தி. ஆதவன், பொதுக்குழு…

Viduthalai

ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள்  (வயது 95) பெரியகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (24.2.2023) மறைவுற்றார். தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

Viduthalai