மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு!
சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் என்.கயல் விழி செல்வராஜ் அறிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.4.2023)…
கலைஞர் பிறந்த நாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
சென்னை,ஏப்.19-- தமிழ்நாடு சட் டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. கடந்த 17.4.2023 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்…
வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (18.4.2023) நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய தாவது:அனைத்து அரசு மருத்துவ மய்யங்களில் ஆய்வக…
டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?
புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங் கிணைப்பில் 13.4.2023 அன்று ஜோதி பாபுலே, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கல்லூரி பாதுகாப்பு பணியாளர்களைக் கொண்டு நிகழ்வினை தடுக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது.…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ச.மணிவண்ணன், தலைவர், துறையூர் கழக மாவட்டம்
ஆரியத்தைவீரியமிழக்கச்செய்ததுகருப்புச் சட்டை!அனைவரும் சமமென்பதுகருப்புச் சட்டை!கல்வி பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உரிமை பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உண்மையைச் சொல்வதுகருப்புச் சட்டை!மாடு மேய்த்தவனைமலம் அள்ளியவனைபறை அடித்தவனைபாடை சுமந்தவனைசெருப்பு தைத்தவனைஅடிமை வேலை செய்தவனைமனிதனாக்கியதுகருப்புச் சட்டை!ஜாதி, மதம் ஒழித்ததுகருப்புச் சட்டை!சாத்திர சாக்கடையைமுடைநாற்ற மூடநம்பிக்கையைவேரறுத்ததுகருப்புச் சட்டை!31-சி சட்டம் தந்ததுகருப்புச் சட்டை!சமத்துவம் மலரச்…
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை! உச்சநீதிமன்றம் முக்கிய ஆணை
புதுடில்லி, ஏப்.19 பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந் தது நாளை வேறு ஒருவ ருக்கு நடக்கலாம் என குற்றவாளிகளை விடு வித்த வழக்கில் உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல்…
வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்
மைசூரு, ஏப்.19 வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர். கருநாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா…
கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கரு நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி ஜெய் பாரத் என்ற பெயரில்…
இரா. வில்வநாதன் – வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது…
‘தினமலர்’ மீதும் சட்டம் பாயுமா?
'தினமலர்' 18.4.2023 பக்.8"அரசு திட்டங்களை ஒதுக்கீடு செய்ய எவ்வளவு 'கமிஷன்' கேட்டிருப்பாங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளது தினமலர்.அண்ணாமலைமீது பாயும் வழக்கு 'தினமலரின்' மீதும் பாயுமா?
