பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்…

Viduthalai

கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் வாசிப்புப் பயிற்சியில் ‘விடுதலை’

கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம், ஆனந்தக்குடி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் நாளேடுகளைப் படிக்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் "விடுதலை" நாளேட்டைப் படிக்கும் மாணவர்கள்.

Viduthalai

தருமபுரியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா

தருமபுரி, மார்ச் 14- திராவிட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாள் முன்னிட்டு, 10.3.2023 அன்று மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை  அணிவித்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் நிகழ்வு தொடங்கப்பட்டது. மாநில…

Viduthalai

சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு

சென்னை, மார்ச் 14 3.12.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அயனாவரம் கலிகி  அரங்க நாதன் மாண்ட் போர்ட் மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு விழா சிறப்பாக நடை பெற்றது.பள்ளியின் முதல்வர் ஜெ.இராபின்சன் தலைமையேற்றார். அவர் தனது தலைமையுரையில் தந்தை …

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தன்னை நினைத்து...*மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்றவேண்டும். -வெங்கையா நாயுடு >>எல்லாம் தலையெழுத்துபடிதான் நடக்கும் என்ற முன்னோர்களின் நம்பிக்கை அடிப்படையிலா?

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

சிவபெருமானே சாபத்தைப் பெற்றவர்...நம்முடைய தலைவனாக விளங்கும் சிவபெரு மானை குருவாகவும் ஏற்றுக்கொண்டு, அவர் தரிசனம் பெற்றுவிட்டால், புலன்கள் அய்ந்தும் நம்வசம் ஆகிவிடும்.- ஓர் ஆன்மீக இதழ்!அப்படியா? சிவபெருமானே புலன்களை அடக்காத நிலையில், ரிஷிகளின் சாபத்தை பெற்றவர் ஆயிற்றே!

Viduthalai

உலக மகளிர் நாள்: “பெண்ணால் முடியும்” கழக மகளிரணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி

சென்னை, மார்ச் 14- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக "பெண்ணால் முடியும்" என்ற தலைப்பில்  கலந்துரையாடல் கூட்டம் சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆவடி செல்வா நகர் பகுதியில்…

Viduthalai

அலைபேசி பறிப்பு நிகழ்வுகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு காவல்துறையினர் வெளியிட்ட காட்சிப்பதிவு

சென்னை,மார்ச்14- அலைபேசி பறிப்பு நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பாது காப்பு செயலியை தங்களது அலை பேசியில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக் கோரி, மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட சினிமா நகைச்சுவை காட்சிப்பதிவு தற்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை…

Viduthalai

புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமாம்

புதுச்சேரி, மார்ச் 14- புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு நிதிநிலை…

Viduthalai

18.74 லட்சம் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

சென்னை,மார்ச்14- தமிழ்நாட்டில் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள் ளனர் என்ற விவரத்தை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18…

Viduthalai

வீட்டு வேலைக்கு முடிவு கட்டிய தீர்ப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா மோரல் என்பவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வீட்டு வேலை செய்வதற்காகவே தன்னைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக கணவர்மீது புகார் வைத்த இவானா, 25 ஆண்டுகளாக இந்த வேலையை மட்டும்தான் செய்துவந்ததாகத் தெரிவித்தார்.…

Viduthalai