ராகுல் காந்தி தனது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வார்: பிரியங்கா காந்தி

புதுடில்லி, ஏப். 24- பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், நாடாளு மன்ற உறுப்பினர் ராகுல் காந் திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி பதவியை இழந்தார். இதையடுத்து, டில்லியில் வசித்து வந்த அரசு…

Viduthalai

அட அண்டப் புளுகே!

‘முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல், வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியதா?' என்று பாளையங்கோட்டையிலிருந்து பி.சிவா என்ற வாசகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.வைக்கம் சத்யாகிரஹம் ஈ.வெ.ரா. நடத்திய போராட்டத்தைப் போலவும், திராவிட இயக்கப் போராட்டம் போலவும் சித்தரிக்கப்பட்டு தி.க., தி.மு.க. இரண்டும் அதற்குச் சொந்தம் கொண்டாடுகின்றன.…

Viduthalai

மாராட்டியத்தில் 15 நாட்களில் ஆட்சி கவிழும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கணிப்பு

மும்பை, ஏப். 24- மகாராட்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத்…

Viduthalai

புழல் சிறையில் புத்தகக் கண்காட்சி கவிஞர் வைரமுத்து கருத்துரை

சென்னை, ஏப். 24- சென்னையை அடுத்த புழல் சிறையில் நேற்று (23.4.2023) புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த புத்தகக் கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, "நேரு, காந்தி,…

Viduthalai

தேர்தல் பயமோ?-கருநாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

 பெங்களுரு, ஏப் 24- காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக் கடி கொடுக்கப்பட்டதாக காங் கிரஸ் தலைவர் டி.கே.சிவக் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் வருகிற 10ஆம் தேதி எதிர்கொள்ளும் கருநாடகத் தில்…

Viduthalai

மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்

நாம் தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க 7 முதல் 8 மணி நேர சீரான உறக்கம் தேவை. இரவு நீண்ட நேரம் கண் விழித்தால், உடல் மட்டுமில்லாமல். மனநலமும் பாதிக்கப்படும். மனது இறுக்கமாக இருக்கும் நேரங்களில், நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிக்கக்…

Viduthalai

கழுத்து வலியா?

1. கடுமையான கழுத்து வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) அய்ஸ் கட்டி ஒத்தடம் தரவும்.2. மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.3. நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது,…

Viduthalai

சிலைகளையும் நெருப்பையும் வழிபடுவதைத் தடை செய்தார் பசவண்ணா யாகம் செய்வதைக் கடுமையாக எதிர்த்தார்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் பச வண்ணா நடத்திய புரட்சி இந்திய வர லாற்றில் தனித்துவமானது. புத்தருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக மிகவும் வலுவான ஆன்மீக, சமூக மற்றும் மதக் கிளர்ச்சியைத் தொடங்கியவர் பசவண்ணா. பார்ப்பன குடும்பத்தில் பிறந்த பச வண்ணா,…

Viduthalai

நீரிழிவு நோய் தடுப்புக்கு இயற்கை சர்க்கரை அறிமுகம்

முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றாகிய தத்வா ஹெல்த் அண்ட் வெல்னஸ் சுத்திகரிக் கப்படாத, ரசாயனங்கள் -  வேறு சேர்க்கை பொருட்கள் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட ‘கேசரி கோல்டன் சுகர்’ சர்க்கரையை சென் னையில் அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் மேலாண்…

Viduthalai

கன்னியாகுமரியில் உலக புத்தக நாள்

குமரி மாவட்ட கழக சார்பாக உலக புத்தக நாள் நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக இளைஞரணி செயலா ளர் எஸ். அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.…

Viduthalai