சிறுபான்மையினரே சிந்திப்பீர்! முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமாம்! அமித்ஷாவின் கூற்று
அய்தராபாத், ஏப்.24 "நாடாளுமன்ற பிரபரி யோஜனா" திட்டத்தின் ஒரு பகுதியாக தெலங்கானாவில் உள்ள செவெல்லாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பிரதமராவதற்கும், நாடு முழுவதும் சுற்றுவதற்கும் கனவு…
ஆளுநர் இன்றும் அய்பிஎஸ் அதிகாரி என்ற மனநிலையில் இருக்கிறார் : நீதிபதி சந்துரு
புதுச்சேரி, ஏப். 24 புதுச் சேரியில் மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் சிறப்பு கருத் தரங்கம் நடைபெற் றது. “கேசவானந்த பாரதி தீர்ப்பும் அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பும்" என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு பேசுகையில், தான் இன்னும் அய்.பி.எஸ் என்று…
எதிர்க்கட்சிகளை இணைப்பது ஒன்றே எனது நோக்கம் – லட்சியம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி
பாட்னா, ஏப்.24 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது நாட்டு நலனுக்காகத் தான், எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறினார். பீகாரில் பா.ஜ.க .வுடன் 5 முறை ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்த கட்சி அய்க்கிய ஜனதாதளம்.…
சு(கு)ட்டிக் காட்டுகிறார்
கே: சட்டப் பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மஸோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லை' என்கிறாரே கி.வீரமணி?ப: அப்படிக் கூறுவது கி.வீரமணி அல்ல, அரசியல் சாஸனம். அதை, தான் கூறுவது போல் கூறுகிறார்…
பி.ஜே.பி.,க்கு மூக்கறுப்பு!
கருநாடாவில் ஹிந்தியா?கன்னடர்கள் கொந்தளிப்புகருநாடகாவில் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்தில் கன்னடம் இல்லாமல் ஹிந்தியில் பதாகைகள் வைக்கப்பட்டன. இது கன்னடர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது, மராட்டியர்கள் அதிகம், வாழும் பகுதியில் சிவாஜி சிலை ஊர்வலமும், ஹிந்துத்துவா அமைப்பினர் பலமாக உள்ள பகுதியில் காவிக்கொடியுடன் ஊர்வலமும்,…
என்னே உளறல்!
கேள்வி: தமிழ்நாடு என்றால், ‘ஆகா புத்தர்' என்கிறார் திருமாவளவன். ஆனால், இலங்கை யென்றால் ‘ஐயோ புத்தர்' என்கிறாரே?பதில்: ஈ.வெ.ரா. சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழக புத்தர், ‘ஆகா புத்தர்.' பிள்ளையார், விஷ்ணு, மஹாலஷ்மி சிலைகள் பக்கத்தில் இருக்கம் இலங்கை புத்தர், ‘ஐயோ…
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்சென்னை மாநிலக் கல்லூரியில் மேனாள் மாணவர் சங்கம் சார்பில் இன்று (24.4.2023) நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர்,…
பார்ப்பன லாஜிக்!
கேள்வி: ‘தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் ஹிந்திக்கு இடமில்லை' என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளாரே?பதில்: அன்று நான்கு மாநிலங்களில் பரந்து விரிந்திருந்த திராவிட நாடு, இன்று சுருங்கி, தமிழகம், புதுச்சேரியில் ஹிந்தி எதிர்ப்பாக நீர்த்துப் போயிருக்கிறது. அதைத்தான் பெருமையாகக் கொண்டாடுகிறார் கி.வீரமணி.-‘துக்ளக்',…
பாலியல் தொல்லை: பா.ஜ.க. எம்.பி பிரிஜ்பூஷனுக்கு எதிராகப் போராட்டம்
புதுடில்லி, ஏப்.24 இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதி யாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த…
பி.ஜே.பி.யின் பார்ப்பனத் தந்திரத்தைப் பாரீர்!
சி.பி.எஸ்.இ. ஓரவஞ்சனை: தமிழ்நாட்டில் மட்டும் கடினமாக கேள்வி, தமிழ்நாடு தவிர்த்த இதர நகரங்களில் எளிமையான கேள்விகள்சென்னை, ஏப்.24 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ. மாண வர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங் கப்பட்ட இயற்பியல்…
