ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
பாட்னா, ஏப். 25- பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது.காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருநாடக மாநிலம் கோலாரில் நடந்த…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன நெல் சேமிப்பு தளங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 1,16,800…
வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு அமைச்சர் முத்துசாமி தகவல்
கோவை,ஏப்.25- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு அளிக் கப்பட்டுள்ள நிலையில், ரூ.53 கோடி வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டு வசதி துறையின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை வீட்டு…
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறைந்தது
புதுடில்லி, ஏப். 25- இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. 23.4.2023 அன்று 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (24.4.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த…
புல்வாமா தாக்குதல்!
தேர்தல் வெற்றிக்கு பி.ஜே.பி. பயன்படுத்தியது திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டுஅகர்தலா, ஏப். 25- ஜம்மு -காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பாது காப்பு படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவா திகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40…
பெண்களுக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலை
இன்றைய காலகட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கை வைத்துகொள்கின்றனர். ஆனால் பெயருக்கு மட்டுமே இந்த வங்கிக்கணக்கு பணம் வந்தவுடம் ஏடி எம் மூலம் கணவனோ தந்தையோ சகோதரனோ எடுத்துக் கொள் கின்றனர். இதனால்…
முன்னேற்றச் சிந்தனைகள்
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையில் விரைவான ஓட்டத்தில் பழைய கசப்பான நினைவுகள் அவ்வப்போடு வந்து நமது மனதை கலங்கச்செய்யும். இதன் விளைவு நமது நடவடிக்கைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். இதனால் தினசரி வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. மனஅமைதியும், தன்னம்பிக்கையும் குறையும். கடந்த…
எச்சரிக்கை – பெண்களே!
இணைய வழிக் காணொலி சேனல்களில் வரும் தகவல்கள் 75 விழுக்காடு உண்மையானதாக இருக்காது.இணைய வழிக் காணொலி சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் நீங்களாக…
தஞ்சையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு கம்யூ. கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஏப். 25- இந்திய அர சமைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக ளின் முகவராகவும், தமிழ் நாட்டு மக்களின் நல னுக்கு எதிராகவும் செயல் பட்டுக் கொண்டு, மார்க் சியத்தை அவதூறாக வும் பேசி வரும் தமிழ்நாடு…
