இரமேசு – சங்கவி மணவிழாவை கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்
தஞ்சை, மார்ச் 16- 12.3.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மருங்குளம் அறிவுச்சுடர் ஆங்கிலப் பள்ளியின் மேற் பார்வையாளருமான நடுவூர் அரும்பலைச் சேர்ந்த ஆ.ம.இரமேஷ்க்கும், வல்லம் ச.அ.சங்கவிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஆல்வின் திருமண…
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் கலந்துரையாடல்
சென்னை, மார்ச் 16- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறையின் மாதாந்திரக் கலந்துரையாடல் கூட்டம் 11.3.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தென் சென்னை பகுதி மயிலாப்பூர் தோழர் பவானி இல்லத்தில், அவரது தலைமையில் சிறப்பாக …
ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனம் இருப்பது கண்டுபிடிப்பு
ஓசூர், மார்ச் 16- கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவைகள் இனம் இருப்பது தெரிய வந்திருப்பதாக வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஓசூர் வனக் கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது: "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்…
பகுத்தறிவாளர் கழகம், நன்னன் குடி இணைந்து நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா-உலக உழைக்கும் மகளிர் நாள் விழா!
சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் நன்னன் குடியும் கூடி அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவும், உலக உழைக்கும் மகளிர் நாள் விழாவும் புலவர் மா. நன்னன் அவர்களின் நூறாம் ஆண்டில் கருத்தரங்கமும் கடந்த மார்ச் 11 ஆம்…
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை வதந்தியைப் பரப்பிய பிஜேபி பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை, மார்ச் 16- ‘தமிழ்நாட் டில் வடமாநில தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத் தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளரால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழல் உருவானது. இத்தகைய செயல்களை ஏற்க முடி யாது’ என்று உயர்நீதி மன்ற மதுரை…
அன்னை மணியம்மையார் நினைவு நாள்: நெருக்கடி கால நிலையிலும்….!
ஜாதியை ஒழித்து ஓர் அவசர சட்டத்தை பெருமதிப்பிற்குரிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நாளை பிறப்பிக்கட்டும்; நமது கழகத்தின் ஆதரவை அவர்களுக்கே தரும் வகையில் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளத் தயார்! ஆனால், நடக்கவேண்டுமே! (24.2.1977)
பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மேனாள் மாணவர்களை ஒன்றிணைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 16- மேனாள் மாணவர்களை இணைத்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளு மாறு தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை தனது ட்விட்டர் பக்…
கருநாடகத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரின் திமிர்ப்பேச்சு
பெங்களூரு, மார்ச் 16- கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா, ‘அல்லா-வை காது கேளாதவரா?’ எனக் கேட்டு அவமதித்த சம்பவம் நடந்து உள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘விஜய் சங்கல்ப நடைப்பயணம்’ என்ற பிரச்சார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது. இந்த பிரச்சாரத்…
கருநாடகத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரின் திமிர்ப்பேச்சு
பெங்களூரு, மார்ச் 16- கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா, ‘அல்லா-வை காது கேளாதவரா?’ எனக் கேட்டு அவமதித்த சம்பவம் நடந்து உள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘விஜய் சங்கல்ப நடைப்பயணம்’ என்ற பிரச்சார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது. இந்த பிரச்சாரத்…
கிருமியைக் காட்டிக்கொடுக்கும் லேசர்…
ஒரு திரவத்தில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அது, திரவத்திலுள்ள கிருமிகளை ஆய்வகத்தில் வளரச் செய்வதுதான். இதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், லேசர் கதிரை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு…
கிருமியைக் காட்டிக்கொடுக்கும் லேசர்…
ஒரு திரவத்தில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அது, திரவத்திலுள்ள கிருமிகளை ஆய்வகத்தில் வளரச் செய்வதுதான். இதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், லேசர் கதிரை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு…
அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்: தான் வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல!
''பொதுவாழ்வில் மானம் பாரா தொண்டாற்றுக!''இயக்கத் தோழர்களுக்கு அன்னையாரின் முதிர்மொழி!!அன்னை மணியம்மையார் நினைவு நாளில் கழகத் தலைவரின் உருக்கமான அறிக்கை!அன்னை மணியம்மையார் நினைவு நாளில் (16.3.2023) அன்னையார் வாழ்ந்துகாட்டிய, வழி நடத்தியவற்றை நினைவூட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள…
