பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துடன் டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் (மலேசியா) புரிந்துணர்வு ஒப்பந்தம்
வல்லம், மார்ச் 19 தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஆசியக் கண்டத்திலேயே மகளிருக்கான முதலாவது தனித்த தொழில்நுட்ப நிறுவனமாக 1988-இல் தொடங்கப் பட்டது. 2007 முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்ந்து “சிந்தனை…
நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க புதிய ஆணை வெளி வருகிறது
புதுடெல்லி மார்ச் 19 தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர் பாக அரசுக்கும், முதலமைச்சக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் நரேந்திர…
தமிழ்நாடு தேர்வு ஆணையம் – புதிதாக 15 போட்டி தேர்வுகள் அறிவிப்பு
சென்னை, மார்ச் 19 டிஎன்பிஎஸ்சி 2023-ஆம் ஆண்டுக்கான திருத்தப் பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப் பட்டுள்ளன.தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக் கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம்…
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே தேர்வுக் கட்டணம் அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை மார்ச் 19 வரும் ஆண்டு களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பதற்கான குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்கள் தேர்வு கட்டணம் அதிகரித்துள்ளதாக போராடி…
குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் சென்னை காவல் துறை நடவடிக்கை
சென்னை மார்ச் 19 சென்னையில் குற்றச் நிகழ்வுகளை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று (18.3.2023) கலந்துரையாடினார். பின்னர், கூடுதல்…
இந்தியாவில் கரோனா 5,389
புதுடில்லி, மார்ச் 19 இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு 800-அய் கடந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் 17.3.2023 அன்று ஒரே நாளில் 843…
பன்னாட்டுப் போட்டியில் சாதித்த 160 வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, மார்ச் 19 தேசிய, பன்னாட்டுப் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் வெற்றிகளை குவித்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்…
கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய தேர்வு முறை
சென்னை மார்ச் 19 தற்போதைய தொழில்நுட்பக் காலத்துக்கேற்ப பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலை, அறிவியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தையும் மாற்றியமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழ்நாடு மாநில…
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை
வேளாண் அதிகாரி தகவல்செங்கல்பட்டு மார்ச் 19 தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களின் நலன் கருதி…
புதுவையில் தமிழ் வளர்ச்சித் துறையை அறிவிக்க வலுப்பெறுகிறது கோரிக்கை
புதுவை முதலமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ள தமிழ்ச்சிறகம் என்பதற்குப்பதிலாக நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்வளர்ச்சித் துறையை சட்டப்பேரவையில் உடனே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கடும் போராட்டம் நடைபெறும் என்று புதுவை சிந்தனை யாளர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்…
குறள் – மாபெரும் பகுத்தறிவு நூல் – தந்தை பெரியார்
திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். ஒரு தடவை மாத்திரம் படித்தால் போதாது, இருமுறை, மும்முறை வாசிக்க…
பெரியார் திடலில் சீருடன் நடைபெற்ற சிறுகதைப் பயிற்சிப் பட்டறையும்-பரிசளிப்பு விழாவும்!
“சும்மா கதை விடாதே” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் கதை விடவும் வகை தேவை என்று பல்வேறு நுணுக்கங்களை எடுத்துச் சொல்லி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் தம் எழுத்துகளை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு வழிகாட்டு தலையும், ஊக்கத்தையும்…
