சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19- சென்னை விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும் கொண்ட பெயர் பலகைகளை வைக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில்…

Viduthalai

பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவண்ணாமலை, மார்ச் 19- திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடமிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்த மான ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுர அடி இடத்தை இந்து சமய அற நிலையத் துறை 18.3.2023 அன்று மீட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி…

Viduthalai

புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் ஆலோசனைக் குழுவுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19- முதலமைச்சருக் கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3-ஆவது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று முன்தினம் (17.3.2023) இரவு நடை பெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டா லின், 'கடந்த 2…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நிதிநிலை அறிக்கை’ நாளை தாக்கல்

சென்னை மார்ச் 19- சட்டப்பேரவையில் 2023-2024ஆ-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய் கிறார்.பேரவையின் இந்த ஆண்டுக் கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

Viduthalai

மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு

பெரம்பூர், மார்ச் 19  மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், கோயில்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி - கொன்னூர் நெடுஞ்சாலையில் ஆதி சேமாத்தம்மன் கோயில்…

Viduthalai

‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டுமாம்’ பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் கிரோன் கெர் சர்ச்சைப் பேச்சு

சண்டிகர் மார்ச் 19 'வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன் கெர் பேசியது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.சண்டிகரில் உள்ள கிஷன்கர் பகுதியில் 15.3.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

Viduthalai

சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை -…

Viduthalai

திருமணமான பெண்ணுக்கு 6 மாதத்தில் கருணைப்பணி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 19 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக் காலத்தில் கடந்த 2009இல் திடீரென இறந்தார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி விண்ணப்பித்தார். திருமணமானவர் என்பதால் அவரது…

Viduthalai

தமிழ்நாட்டில் புதிதாக 3,000 காவலர்களை நியமிக்கத் திட்டம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தகவல்

நாகர்கோவில், மார்ச் 19 தமிழ்நாடு காவல் துறை தலைமை  இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று (18.3.2023) கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை என்பது மிக, மிக குறைவு. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம்…

Viduthalai

சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

 சென்னை, மார்ச் 19  நிதியாண்டு முடிவதால் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு வார்டுக்கு தினமும் 100…

Viduthalai

ராகுலை பேசவிடாமல் தடுப்பது நாகரிகமற்றது கே.எஸ்.அழகிரி

சென்னை, மார்ச் 19 கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில், காங்கிரஸ் தலைவர் களான காமராசர், கக்கன் ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (18.3.2023) நடைபெற்றது.  இதில் கே.எஸ்.அழகிரி காமராசர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: காமராசர் தனது…

Viduthalai

தினமலரில் இப்படியொரு சேதி!

அக்கம் பக்கம்'இதென்ன புது தலைவலி?''மக்கள் விழிப்புணர்வோடு இருக்கும் இந்த காலத்தில், இவர் இப்படி செய்யலாமா...' என, மத்தியபிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரபுராம் சவுத்ரி பற்றி, அவரது கட்சியினரே கடுப்புடன் பேசுகின்றனர்.இந்த மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங்…

Viduthalai