ஆருத்ரா நிறுவன மோசடி எதிரொலி பா.ஜ.க. பொறுப்பாளரின் வங்கிக்கணக்கு முடக்கம்
சென்னை, மே 3- நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல்…
தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு
அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் வெறுப்பு பேச்சின்மீது மீது உடனடி நடவடிக்கை தேவைபுதுடில்லி, மே 3- கருநாடக தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் பேசி வருவதாகவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையத்தில்…
தாம்பரம் தொழிலாளர் மாநாடு அமைச்சருடன் கழகப்பொறுப்பாளர்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை கொடுத்து மகிழ்ந்தனர்.
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வாசிங்டன், மே 3- கடந்த ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பயின்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க குடியேற்ற-வர்த்தக அமைப்பு சேகரித்தது. அந்த அமைப்பு…
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பரிந்துரை
சென்னை, மே 3- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தொலைநோக் குடன் சில பரிந்து ரைகளை மூத்த விஞ்ஞானியும், பிரம் மோஸ் மய்யத்தின் நிறுவனரு மான சிவதாணுப் பிள்ளை முன் வைத்து உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதா வது: ஒரு நாட்டின்…
கருநாடகாவில் இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
பெங்களூரு, மே 3- கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (2.5.2023) பெங்களூருவில் வெளியிட்டார். இதனை கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ குமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர்…
பிஜேபியை வீழ்த்துவோம் வாரீர்! அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மம்தா அழைப்பு
கொல்கத்தா, மே 3- மேற்கு வங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதன் 2ஆவது ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு முதலமைச்சர் மம்தா காட்சிப்பதிவு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், மனதின் குரல்…
பழகுமுகாமின் முதல்நாள் வகுப்பில் கவிஞரின் கேள்வியும்? பிஞ்சுகளின் பதிலும்!
இப்போது சொல்லுங்கள், கடவுள் பெரிதா? அறிவு பெரிதா? - அறிவுதான் பெரிது!வல்லம், மே. 3- பெரியார் பிஞ்சு பழகு முகாம் முதல் நாளில் கவிஞர் கலி.பூங்குன்றன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்புகளோடு சேர்த்து பிஞ்சுகளின் அறிமுக நிகழ்ச்சியும், சிரிப்பும், கலகலப்புமாக…
ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள்:பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது!பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது! ஆளும் அரசியல்…
இந்தியாவில் கரோனா பாதிப்பு சரிவு
புதுடில்லி, மே 2- இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325- ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்கள்…
