தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சந்தித்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 4 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சந்தித்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

புதுமையானதோ...?*திராவிடம் என்பது காலாவதியான கொள்கை.- ஆளுநர் ரவி>>ஆரியம், சனாதனம் என்பதுதான் புதுமை யானதோ? 

Viduthalai

இதுதான் கோவில் திருவிழாவா? மாமன், மைத்துனர் மாறிமாறி துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வெட்கக்கேடு

தேனி, மே 4- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசை யாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு…

Viduthalai

மதச் சுதந்திரத்தை மீறும் இந்தியாவின்மீது தடை விதிக்கவேண்டும் பன்னாட்டு ஆணையம் அமெரிக்காவுக்கு பரிந்துரை

வாசிங்டன், மே 4- மத சுதந்திர நட வடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டுமென அமெரிக்க அரசுக்கு பன்னாட்டு மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஅய்ஆர்எஃப்) வலியுறுத்தியுள்ளது.இந்தியாவில் நிலவும் மத சுதந்திர சூழல் குறித்து யுஎஸ்சிஅய்ஆர்எஃப்…

Viduthalai

ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக போராடுவோம்!

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டிஜம்மு, மே 4 - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்  2024 மக்களவைத் தேர் தலில் பாஜகவை ஒன்றுபட்டு எதிர்ப்பது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரு கிறார். அந்த வகையில், ஜம்மு…

Viduthalai

உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்: யு.ஜி.சி. அனுமதி

சென்னை, மே 4 - உயர்கல்வி நிறுவனங் களில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி அனுமதி வழங்கி யுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பல்கலைக்கழக மானியக்…

Viduthalai

தூக்குத் தண்டனை முறையில் மாற்றம் வருமா?

புதுடில்லி, மே 4 - வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொதுநல மனு தாக்கல்…

Viduthalai

புற்றுநோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில் நுட்பம்

சென்னை, மே 4 - மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பகுதியில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய கட்டி களைக் கண்டறியும் வகையில் மெசின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில் நுட்பத்தை சென்னை அய்அய்டி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.இக்குழுவில் அய்அய்டி உயிரி தொழில்…

Viduthalai

உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்

விருதுநகர்,மே 4 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் உணவுப் பொருட் களின் தரம், கலப்படம்…

Viduthalai

நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு: ஆய்வுத் தகவல்

புதுடில்லி,மே 4 - நாட்டில் வேலையின்மை அதிகரித்திருப்பதாக ஆய்வு நிறுவனமான 'சென்டர் பார் மானிட்டரிங் இந்தியா'வின் ஏப்ரல் மாத பொருளாதார புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. இது ஏப்ரல் மாதம் 8.11 சதவீதமாக அதிகரித்…

Viduthalai