ஏட்டுத் திக்குகளிலிருந்து..
28.3.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:2002 குஜராத் கலவரத்தின் போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் அவரது மூன்று வயது மகள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில், தண்டனை வழங்கப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த்து…
பெரியார் விடுக்கும் வினா! (938)
கடவுளுக்கு இலட்சணமோ, இலக்கணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டில் ஒன்று - அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்களா? மாட்டார்களா?- தந்தை பெரியார், 'பெரியார்…
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!
ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது!அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே, காலில் போட்டு மிதிக்கலாமா?விழுப்புரம், மார்ச் 28- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று (27.3.2023) விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில்…
பழம் பெரும் கொள்கைத் தோழர் டாக்டர் சவுந்தரராஜன் அமெரிக்காவில் மறைந்தாரே!
பழம் பெரும் கொள்கைத் தோழர் டாக்டர் சவுந்தரராஜன் அமெரிக்காவில் மறைவெய்தியது (20.3.2023) அறிந்து மிகவும் துயருற்றோம்.திராவிட மாணவர் கழகத் தின் துவக்க காலத் தோழர்களில் ஒருவராகவும், பிறகு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் எங்களது மூத்த தோழராகவும், பொருளாதார ஹானர்ஸ் பட்டதாரியாகி,…
தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு
திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அவர்களின் மூத்த சகோதரர், ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பர், பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் உடல்நலம் விசாரித்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள். உடன்: மகள் தேன்மொழி, பத்மா, மருகன் இராமசாமி பேரக்…
தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு
உளுந்தூர்பேட்டையில் விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் எஸ்.இ.ஆர்.திராவிடப் புகழ், கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் மு.திராவிட சசி ஆகியோர் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தனர்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் பரப்புரை [27.3.2023]
விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு. விழுப்புரத்தில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியபோது உடனடியாக களத்தில் இறங்கிப் போராடிய தி.மு.க. தோழர் சக்கரை அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞரின் பாடலைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!புதுச்சேரி, மார்ச் 27 ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகி விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும் என்று சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப்…
இதோ பெரியாரில் பெரியார்!
பட்டுக்கோட்டைஅழகிரிசாமி13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை அன்புமிக்க தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால் அது லேசான…
சோனியாவை ஒரு ‘ஜெர்சி மாடு’ என்றும், ராகுலை ‘கலப்பினக்கன்று’ என்றும் சொன்னவர்தானே மோடி?
பத்திரிகையாளர் தீபால் திரிவேதிபுதுடில்லி, மார்ச் 27- சோனி யாவை ஒரு ஜெர்சி மாடு என்றும், ராகுலை கலப்பினக்கன்று என்றும் சொன்னவர்தானே மோடி? என்று பத்திரிகையாளர் தீபால் திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார். சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் மிக மிக இழிவாகப் பேசியவர்தான் பிரதமர்…
அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்
அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்தூக்கத்தை நம்மில் பலர் வெகுச் சாதாரணமாய்க் கருதுகிறோம். தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கம் வராமல் இருப்பது ஒரு வகையான மன உளைச்சல் அல்லது உடல் நோயின் அறிகுறிக்கான அறிவிப்பு என்பதை நம்மில் பலர்…
தடை செய்யப்பட வேண்டாமா?
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ர காளி யம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் ஒரு நேர்த்திக் கடன்பற்றி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத பெற்றோர்கள் மற்றும் ஆரோக் கியமாக வாழ எப்படி நேர்த்திக் கடன் கழிக்க வேண்டுமாம்?இரு சக்கரம் கொண்ட தேரில் 41…
