தமிழர் தலைவரிடம் நன்கொடை
சென்னை தாம்பரத்தில் நடைபெற உள்ள திராவிடர் கழக தொழிலாளர் அணியின் நான்காவது மாநில மாநாட்டின் அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திராவிடர் கழக தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன் திராவிடர் தொழிலாளர் கழக பேரவைச்…
மறைவு
சேலம் மாவட்டம் வீரபாண் டியைச் சேர்ந்த பெரியார் கொள்கை யாளரும் சேலத்தின் பிரபல அரசு ஓமியோபதி மருத்துவருமான சசிகுமாரின் தந்தை யார் அவில்தார் மேஜர் முத்துசாமி (வயது 92) கடந்த 1.5.2023 அன்று மார டைப்பால் காலமானார். சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
4.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறார்.* காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்ததும் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்ற அறிவிப்பு கருநாடகாவில் உள்ள…
பெரியார் விடுக்கும் வினா! (967)
சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முடியாத அளவுக்குச் சட்டத்தில் இடம் செய்து கொண்ட பிறகு, ஜாதிக்குச் சம உரிமை கொடுப்பதில் தடையோ, தயக்கமோ இருக்கலாமா? இருக்குமானால் அது மோசடி ஜனநாயகம்; மோசடிச் சமதர்மம் என்றுதானே சொல்லப்பட வேண்டும்?- தந்தை…
அண்ணாமலை மீது எட்டாம் தேதி வழக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவிப்பு
பல்லாவரம்,மே4-தொடர்ந்து என் மீது அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என திமுக பொருளாளர், நாடாளு மன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித் துள்ளார்.பல்லாவரம் அடுத்த பம்மல் மின்வாரிய அலுவலகம்…
நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதிகளில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோவில்,மே4- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை முற்றிலும் ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வை, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி பரப் புரை…
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (3.5.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் "பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சியினை" செய்தித் துறை…
தாம்பரம் கலந்துரையாடல்
9.4.2023 அன்று மாலை தாம்பரம் புத்தக நிலையத்தில் திராவிடர் தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் திராவிட தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டு நன்கொடை ரூபாய் 5000 மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகரிடம் வழங்கினார்.அமைப்புச் செயலாளர்…
அரியலூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 6.5.2023 சனி காலை 10 மணி. இடம்: அரியலூர், 16 பெருமாள் கோவில் தெரு, ஜி.ஆர்.மண்டபம் எதிரில்.தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: விடுதலை நீலமேகம் (மாவட்ட கழக தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட கழக செயலாளர்), துரை.சுதாகர்…
உணவு பாதுகாப்புத் துறைக்கு புதிய இணையதளம், குறைதீர்வு செயலி அறிமுகம்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைப்புசென்னை,மே4- உணவு பாது காப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்…
