நாட்டின் வரலாற்றை மாற்ற முயல்கிறது பா.ஜ.க. நிதிஷ்குமார் சாடல்
பாட்னா,மே 5- நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்வதாகவும், அதன் காரணமாகவே எதிரணியை ஒன்றிணைக்கும் பணியை தான் மேற்கொண்டு வருவதாக வும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்கிறது. அதனைத்…
தாம்பரம் திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை – ராகுல் கண்டனம்
புதுடில்லி, மே 5 - தலைநகர் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வீராங்கனைகளை நேற்றிரவு காவல்துறையினர் கையாண்ட விதத்துக்கு காங்கிரஸ் மேனாள் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனைகள் சாக்ஷி…
பாலியல் வன்கொடுமை போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் பதக்கம் – விருதுகளை திருப்பிக் கொடுப்போம் என எச்சரிக்கை
புதுடில்லி, மே5- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச் சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. மல்யுத்த வீரர், வீராங் கனைகள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டில்லி…
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் 50 சதவிகிதம்
புதுடில்லி,மே5- நாடுமுழுவதும் இணை யப் பயன்பாட்டில் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் தீவிரமாக உள்ளனர் என்கிற ஆய்வுத்தகவல் வெளி யாகியுள்ளது. முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர இணைய பயனர்களாக மாறியிருப்பதாகவும், குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது இணை…
‘திராவிட மாடல்’ பற்றி ஆளுநர் கண்டிப்பதா? தலைவர்கள் கண்டனம்
சென்னை,மே 5- திராவிட மாடல் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வருமாறு,டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். "திராவிட மாடல்…
தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு!
வரும் 7.5.2023 ஞாயிறன்று தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தால், 20.5.2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது!- தலைமை நிலையம்,திராவிடர் கழகம்
உழவன் விரைவு ரயிலில் எங்களுடன் பயணம் செய்த தந்தை பெரியார்!
எதிர்பாராத திருப்பங்களின் தொகுப்புதான் வாழ்க்கை! ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சிந்தனை வயப்பட்டவர்கள்! அதனால் இது இயல்புதான்! அதில் எந்த சிந்தனை அவர் களின் வாழ்க்கையை பாதிக்கிறது? எந்த சிந்தனை அவர்களை அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறது? என்பதைப் பொறுத்து சக மனிதர்களுக்கு…
கருநாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி – மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூரு, மே 5- கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சுரபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு…
ஆளுநர் ரவியின் மொழிக் கண்ணோட்டமா – இனக் கண்ணோட்டமா?
தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனப்போக்கில் இருப்பதாகத் தெரிகிறது.நல்லது பேசினாலும், கெட்டது பேசினாலும் அது என்னைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற விளம்பரப் பேராசை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழ்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.திராவிடம் என்பது…
