திராவிடக் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு செல்வோம்! தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை
பல்லாவரம், மே 8- தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட் பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட் டம் சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்…
சொத்து குறித்த தவறான தகவல்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு
சேலம், மே 8 - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து விவரங் கள், வருமானம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்த தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது மக்கள் பிரதி நிதித்துவ சட்டப் பிரிவுகளின்…
திருக்கோளூர் அகழ்வாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு
தூத்துக்குடி, மே 8- ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக் கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்புக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட…
நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசுத் துறையே பொதுக் கலந்தாய்வு நடத்துமாம்!
சென்னை, மே 8 - நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுக் கலந்தாய்வு நடத்த ஒன்றிய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள்…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்தும் – பாராட்டும்!
நிதிப் பற்றாக்குறையிலும் சாதனைகள்மூலம் ‘வியக்க' வைக்கிறார்!அரசியல் எதிரிகளை ‘வியர்க்க' வைக்கிறார்!! மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நிதிப்பற்றாக்குறையிலும் சாதனைகள்மூலம் வியக்க வைக்கிறார்; அரசியல் எதிரிகளை வியர்க்க வைக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தும்,…
சாமியா – மின்சாரமா? எதற்கு சக்தி? சாமி கும்பிடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்
சென்னை, மே 7 - சென்னையில் கோவிலுக்கு பாட் டியுடன் சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கொருக்குப் பேட் டையை சேர்ந்த கவின் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பாட்டியுடன் சித்திரை முழுநிலவை…
திருப்பரங்குன்றம் முருகன் என்ன செய்கிறான்? முருகனின் வேல் திருட்டு
மதுரை, மே 7- கண்காணிப்பு கேமராவில் விபூதி தூவி திருப்பரங்குன்றம் மலை கோவிலில் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுபோனது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசு வநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகனின் தனி கோவில் அமைந்துள்ளது. இந்த…
அபாயம்: எச்சரிக்கை! பலமுறை எச்சரித்தும் பயனில்லை உடல் சிதறி மரணமடைந்த பைக் சாகசக்காரர்
புதுடில்லி, மே 7- பைக் சாகசம் செய்கிறேன் என்று ஊர் ஊராக சுற் றிய அகஸ்தியா சவுகான் தன்னுடைய பைக் சாக சத்தைப் பார்த்து அதே போல் செய்து 3 பேர் பலியானபோதும் அதைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சாகசத்தில்…
குழந்தைத் திருமணத்துக்கு ஆளுநர் வக்காலத்தா? தீட்சிதர்களுக்கு தனி சட்டமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்
சென்னை,மே7- சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டிற்கு அளித்த பேட்டியில் சிறுமிகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடை பெற்றது என்றும், அவர் கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விளக்கம்…
முதல், சிறப்பு, தேர்வுநிலை நகராட்சி மன்றங்கள் தேர்வு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
சென்னை, மே 7- தமிழ் நாட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட் சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத் திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக…
