சத்தீஸ்கரிலும் மாணவர் தற்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பைலான் என்ற நகரத்தில் நீட் தேர்வு எழுதும் முன்பு ஏற்பட்ட மன அழுத்தம் காரண மாக  22 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இரண்டு முறையும் இவர்…

Viduthalai

‘நீட்’ தேர்வு: மாணவர்கள் இருவர் பலி!

புதுவை, மே 8 - தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வ தற்காக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவு நிறைவே றாது என்ற முடிவினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 8.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉ஆரிய படையெடுப்பை முறியடிக்கும் ஆயுதம் திராவிடத் தத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.👉 ஹிட்லர் மற்றும் ஈரான் நாட்டின் அயதுல்லா கொமேனி இருவரின் கலவைதான் பிரதமர் மோடி என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்.👉 அகில இந்திய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (970)

ஒரே ஒரு தோலில் 10 லெதர் செருப்பு தைப்பது போல, ஒரு தங்கத்தில் பல நகை செய்வது போல ஒரே பாட்டுக்குப் பத்து விதப் பொருள் பண்ணிக் காட்டிக் கொண்டு இந்த நாட்டின் புலவர்கள் இருக்கலாமா? புலவர்கள் என்பவர்கள் பலர் இருக்…

Viduthalai

மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு-ஜான் வில்லியம் டிராப்பர் - தமிழில் ஓவியா2. ஈழம் தமிழ்நாடு நான் - சில பதிவுகள் - சுப.வீரபாண்டியன்3. மொழியும் வாழ்வும் மேடைப் பொழிவுகள் - சுப.வீரபாண்டியன்4. இனி - 1990களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு…

Viduthalai

திண்டிவனம் சரசுவதி சட்டக்கல்லூரியில் திராவிட மாணவர்கழகம் உதயம் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு!

திண்டிவனம், மே 8 - 6.5.2023 அன்று காலை 11-மணிக்கு திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் சரசுவதி சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார்.திராவிடர் மாநில கழக…

Viduthalai

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் நூறு விழுக்காடு வெற்றி!

பெரியார் மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்சி தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  209தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  209நாகம்மையார் குழந்தைகள் இல்லம் -  திருச்சிதேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை      …

Viduthalai

கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

 விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் புதிய அணுகுமுறை: 25 சதவீத இளைஞர்கள் - புதிய மாவட்ட செயலாளர்கள் - பட்டியல் இனம்  சாராதவர்கள், பெண்களுக்கு பத்து சதவீத வாய்ப்பு சென்னை, மே 8 -  வி.சி.க. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள், தலா…

Viduthalai

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் கிருட்டினகிரி ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கிருட்டினகிரி,மே8- கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டி கோட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் களை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட கோரி சிபிஅய்எம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற…

Viduthalai