இதுதான் குஜராத் மாடலோ!

அகமதாபாத், மே 9- குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டு 9,268 பெண்களும்,…

Viduthalai

தமிழ்நாடே அமைதியான மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட பாராட்டு!

புதுடில்லி, மே 9- அமைதியான மாநிலத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று தமிழ்நாடு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர் என வதந்தி பரப்ப  ரூ.42 லட்சம்  பெற்றுக்கொண்டு போலியான…

Viduthalai

என்னே மனிதநேயம்!

மணிப்பூர் கலவரத்தில் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்ட 54 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு உள்ள சில தனியார் அமைப்புகளோ,  பல கிராமங்கள் முற்றிலும் தீக்கிரை யாகி உள்ளன; அங்குள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை…

Viduthalai

ஹிந்தித் திணிப்பு வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பண்பாட்டுத் திணிப்பே! கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!!

 முதலமைச்சர் அண்ணா காலத்திலேயே (1967-1968) 'ஆகாஷ்வாணி' பின்வாங்கச் செய்யப்பட்டது!'ஆகாஷ்வாணி' என்பது பின்வாங்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆகாஷ்வாணியைக் கொண்டுவந்து ஹிந்தி மொழியைத் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பைத் தொடுத்தால், நாடெங்கும் கிளர்ச்சி வெடிக்கும், எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

தொழில்நுட்ப கல்விச் சேவையில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி

‘பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாளைக்  குறிக்கும் விதமாக தமிழர் தலைவர் டாக்டர். கி. வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் 1980ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் என்ற சிற்றூரில் கிராமப்புற மகளிருக்காக பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்…

Viduthalai

செக்குலரிசத்துக்குத் துக்ளக் கூறும் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம்!

5.5.2023 அன்றையத் தொடர்ச்சி...மதச்சார்பின்மை அமெரிக்கா எப்படி?கலி.பூங்குன்றன்இந்தியாவில் பல்வேறு மதங் கள் உள்ளன; அமெரிக்க அய்க் கிய நாட்டில் கிட்டத்தட்ட ஒரே மதம்; பெரும்பாலும் கிறிஸ்த்துவர்கள். அந்த நாடு நினைத்திருந் தால் ஒரு மதச் சார்பான அரசாக அறிவித்திருக்கலாம்; தட்டிக் கேட்க ஆளும் இல்லை.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) ஆதவன் தீட்சண்யாத.மு.எ.க.ச. பொது செயலாளர்தானொரு சனாதனவாதி என்று கூறிவரும்  ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத் தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?  பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு …

Viduthalai

“ஊசிமிளகாய்”

திருநீற்றின் புதுவகைப் பயன் பாரீர்!‘மந்த்ரமாவது நீறு' என்ற பாடலை சைவத் திருமேனிகள் ‘‘மனமுருகப்'' பாடுவார்கள்!'நீறில்லா நெற்றி பாழ்' என்பதற்கு எங்கள் பகுத் தறிவு தமிழாசிரியர் ஒருவர் (அவர் பெயர் செல்வ கணபதி - நான் 6 ஆவது, 7 ஆவது வகுப்பு…

Viduthalai

தனிமை ‘சுகம்’ அல்ல “சோகம்” – புரிந்து கொள்க!

 தனிமை 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க!சில பேர் தனிமையை இனிமை என்று கருதி, அதிக நேரத்தை தனிமையிலேயே கழிக்கப் பழகி விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களும், பதவி ஓய்வு பெற்ற முதுகுடி மக்களில் பலரும் தனிமையிலேயே கழித்து,…

Viduthalai

சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஆட்சியில்…

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து  இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு 10 ஆண்டுகள் இருண்டு கிடந்தது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக…

Viduthalai