தமிழர் தலைவரின் பரப்புரைக் கூட்டத்தில் கண்டதும் கேட்டதும் – 4
காரைக்காலில் ஆசிரியருக்கு ‘எடைக்கு எடை’ பழங்கள் வழங்கப்பட்டன!வாழையடி வாழையாக தொடரும் கொள்கைச் சொந்தம்!“நான் மயிரைக் கட்டி, மலையை இழுக்கிறேன்! வந்தால் மலை, போனால் மயிர்!” என்று தந்தை பெரியார் குறிப்பிடுவது எதைச் சுட்டுகிறது? புரையோடிப் போயிருக்கும் இந்த வைதீக மத அடிமைத்தனத்தைத்தான்?…
சமூகநீதிக்கான சரித்திர மாநாடு
தி.மு.க.வின் சார்பில் அகில இந்திய அளவிலான சமூக நீதி மாநாடு 3.4.2023 மாலை காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.குமரி முதல் காஷ்மீர் வரை என்று சொல்லத்தக்க வண்ணம் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.பல மாநிலங்களின் முதல் அமைச்சர்கள்,…
கடவுள் எல்லாம் வல்லவரா?
எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும், சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டும் என்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால், அவன் கடவுள் என்பதற்கு மேற்கண்ட…
கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!
ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்றுபடுத்துவோம்!எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!கடலூர், ஏப்.5 ‘‘ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்று படுத்துவோம்! எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
விடுதலை ஆண்டு சந்தா
மாநில ப.க. மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் வெற்றியழகனை புள்ளம்பாடி ஒன்றிய கழக தலைவர் மு.திருநாவுக்கரசு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்பொழுது விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை வழங்கினார் (3.4.2023)
கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு இல்ல மணவிழா
நீடாமங்கலம், ஏப். 5- மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கருவாக் குறிச்சி தங்க பிச்சைக்கண்ணு - பிச்சையம்மாள் ஆகியோரின் மகள் அன்பரசிக்கும், நீடாமங் கலம் வட்டம் எடமேலையூர் பாலன் - சீத்தாலெட்சுமி ஆகியோரின் மகன் கார்த்திக்கும் 24-.3.2023 அன்று…
நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்தம் டெல்டா பகுதிகளுக்கு விலக்கு அளித்திடுக!
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஏப். 5- நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி,…
‘விடுதலை ’சந்தா
அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சி.சுந்தரம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் .அலெக்சாண்டர் உள்ளார்.
நலம் விசாரிப்பு
கருநாடக மாநில திராவிடர் கழக துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு அவர்களின் உடல் நலன் குறித்து தலைவர் மு.சானகிராமன், கி.சு.இளங்கோவன், மாநில துணை தலைவர் பு.ர.கஜபதி செயலாளர் இரா.முல்லைக்கோ ஆகியோர் நலம் விசாரித்தனர்.
திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கும் புரிதலற்றவர்களுக்கு..
கடலூரில் 31.03.2023 அன்று மாலை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூகநீதி பரப்புரை பயண நிறைவு நிகழ்ச்சி (57) தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருடன் நடந்தது.அதில் சிறப்பு என்னவென்றால்.. அந்த நிகழ்ச்சி நடந்த இடம்..…
