வேலூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு…
சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் வரும் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு…
Untitled Post
20.1.2023 வெள்ளிக்கிழமைஅரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் - சட்ட கருத்தரங்கம்சென்னை: மாலை 5.00 மணி இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை தலைமை: மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) வரவேற்புரை: கே.எஸ்.இரவிச்சந்திரன் (துணைச் செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) முன்னிலை: இ.பரந்தாமன் (சட்டத்துறை இணைச்…
சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி, ஜன. 19- நாடு முழுவதும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் நிலை என்ன, அந்த மாநிலங்களில் யார் சிறுபான்மையினராக உள்ளனர் என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட…
சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு
பெங்களுரு, ஜன. 19- கருநாடக உயர்நீதிமன்றத்தின் சிவில் நீதிபதியாக 25 வயது இளம் பெண் தேர்வாகியுள்ளார்.பெங்களூரு விதானசவுதா எதிரே கருநாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த உயர்நீதிமன்றத்திற்கு சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு இணைய வழியாக நேரடித் தேர்வு நடை பெற்றது.…
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு
பெங்களூரு,ஜன.19-- கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.கருநாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. ஆட்சியை…
அய்க்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகம்: வேண்டுகோள்
சென்னை, ஜன. 19- அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலக தமிழர் தினம் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவின் முதல் நாளில் துபாயில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த…
மாதவிலக்கு விடுப்பிற்கு அனுமதி: கொச்சி பல்கலைக்கழகம் முடிவு
கொச்சி ஜன. 19- மாணவர் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதவிலக்கு நாட்களில் விடுமுறைவேண்டும் என்பதை பரிசீலனை செய்து விடுமுறை கொடுக்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதுகேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழி கூட்ட எண்: 30
20.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30. முதல் 8 மணி தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப்…
மறைவு
பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்காவில் அரும்பணியாற்றி, வட கரோலினா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் வசிக்கும் தோழர் மோகன் வைரக்கண்ணு தாயார் மாரியம்மாள் (சனவரி 18) சென்னையில் மறைந்து விட்டார். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கின்றோம். …
ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் அதிகம் சேர சென்னை மாநிலக் கல்லூரியில் இலவச பயிற்சி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்சென்னை, ஜன. 19- ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் சேரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…