12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்களின் மாணவச் செல்வங்கள் சாதனை!
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்சி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் - 8 பேர் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி - திருச்சி நூற்றுக்கு நூறு…
பணி ஓய்வுக்கு பின் பயனளிக்கும் மருத்துவக் குழுக் காப்பீட்டு திட்டம் எல்அய்சி அறிமுகம் செய்தது
சென்னை, மே 9- பணி ஓய்வுக்குப் பின் மருத்துவ செலவுப் பயனளிக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்த மே 2-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள் ளது எல்அய்சி ஆஃப் இந்தியா. இது பங்குச் சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்குகொள்ளாத, ஆயுள், குழு…
மணிகண்டம் ஒன்றியம் சோமு அரசன் பேட்டையில் தொழிலாளர் நாள் விழா
சோமு அரசுன் பேட்டை, மே 9- 1.5.2023 அன்று மணி கண்டம் ஒன்றியம், சோமு அரசன் பேட்டையில் மே நாள் நிகழ்வாகவும் மு.நற்குணம் அவர்களின் 79 ஆவது பிறந்த நாள் நிகழ்வாகவும் தந்தை பெரியார் சிலைக்கு கழக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்களுடன்…
சடையார்கோவிலில் வைக்கம் போராட்ட நூற்றண்டுவிழா பொதுக்கூட்டம்
சடையார்கோவில், மே 9- 8.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் சடை யார்கோவில் கடைத்தெருவில் வைக்கம் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.வடக்கு பகுதி செயலாளர் ப.இராஜகோபால் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார்.கிளைக்கழகத் தலைவர் குழந்தைவேல் தலைமை வகித்து…
எழுதி வளர்ந்த இயக்கம்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்தேநீர்க் கடைகளில்கூட, 'இங்கு அரசியல் பேசாதீர் கள்!' என்னும் அறிவிப்புப் பலகை இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'பொது இடங்களிலும், வீடுகளி லும் அரசியல் பேசினால், அது கலவரத்தில் முடிந்து விடுமோ' என்னும் அச்சமே இதற்குக் காரணம்!ஆனால், திராவிட இயக்கமோ, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும்…
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படாதாம் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சமாளிப்பு
புதுடில்லி, மே 9 அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் அவருக்கு மூன்று முறை ஒன்றிய அரசு…
பிஜேபியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி : நிதிஷ்குமார் மும்பை பயணம்
மும்பை, மே 9 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்திக்க நிதிஷ்குமார் முடிவு செய்து உள்ளார். 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி யான பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில்,…
இந்தியாவின் புதிய சாதனை : மக்கள் தொகையில் உலகில் முதலிடம்
ஜெனீவா, மே 9 இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத் தைப் பிடித்துள்ளது. அண் மையில் அய்.நா. மக்கள் தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை 2023 வெளியானது. அந்த அறிக்கையில் உலக மக்கள் தொகையில்…
சந்திப்பவர் யார்?
பெண்களை அவமதித்து, தாழ்த்தப்பட்டவர்களை பொதுமேடையில் நீ “அசூத்(தீண்டத்தகாதவன்) இங்கே ஏன் வந்தாய்?” என்று கேட்ட தீரேந்திர சாஸ்திரி என்பவர் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார். இந்த பாபாமீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கூட இவரது காணொலி ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.…
‘தினமலரின்’ இரட்டை நாக்கு!
‘தினமலர்’ மே 3 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் கருநாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் வேதிக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிடுவதால் ஆற்று நீர் கெட்டவாடை வீசுவதோடு நுரைபொங்கி வருவதாக எழுதியுள்ளது., அதே தினமலரில் (7.5.2023) நேற்று முன்தினம் முதல் பக்கத்தில் இரு ஆண்டு சாதனைகளில்…
