வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கும் சிறப்பான உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்.புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப்பழக்கம் அத்தியா வசியமாகும். ஆன்டிஆக்சிடெண்டு நிறைந்த…
சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து
நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு நபரின் குருதியில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க காரணமாகிறது. இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: டைப் 1 - உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. டைப் 2…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
10.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை* சிஆர்பிஎப் ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கையில், கணினித் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ்* அரசியல் கணக்கீடுகளை மனதில் வைத்து சமூக நீதியை ஒன்றிய அரசு…
பெரியார் விடுக்கும் வினா! (948)
ஏட்டுப் படிப்பை மட்டும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவதால் நம் தமிழ் மக்கள் முன்னேற முடியுமா? பகுத்தறிவு உணர்ச்சிகளையும், புரட்சிக் கருத்துகளையும், தன்நாடு, தன் மொழி, தன் இனம் என்ற தன்மான உணர்ச்சியையும் ஊட்ட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
திராவிட மாணவர் கழகம் – திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம்
மருங்கூர், ஏப். 10- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் 7.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை நேர கொள்கை பிரச்சாரமாக எழுச்சி யோடு நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.…
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம்: இந்தியாவிலேயே முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 10- சென்னை கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மய்யத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற் றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர…
மறைவுற்ற இரா.கோவிந்தசாமிக்கு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
செங்கற்பட்டு, ஏப். 10- முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்-செங்கற்பட்டு இரா.கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் 8.4.2013 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மறைந்தார்.காவல்துறையில் பணியாற்றிய காலந்தொட்டு இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக கழக பணியாற்றியவர்.…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் எத்தனை இராமனடி!மின்சாரம்கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள்…
புதுமைப்பெண் திட்டத்தால் கூடுதலாக உயர்கல்விக்கு சென்ற 20,477 மாணவிகள்
சென்னை, ஏப். 10- தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக அரசு ஆட்சியைப் பிடித்தது. மகளிர் சாதாரண அரசுப் பேருந்து களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று மாநில அரசு அறிவித்தது. இதனால் இன்றுவரை மகளிர்…
இந்தியப்பெற்றோரின் ‘பேய்’ மூடநம்பிக்கையால் சிறுவன் கொன்று புதைப்பா? அமெரிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை
ஹூஸ்டன், ஏப். 10- அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தங்கள் சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி
சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.கடந்த 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில்…
சி.ஆர்.பி.எஃப். பணிக்கான தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் சென்னை, ஏப்.10 சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…
