ஹிந்தி பேசாத மாநில மக்களின் வேலை வாய்ப்பினை மறுக்கும் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புடன் கூடிய போட்டித் தேர்வு
அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி - ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பணிகளில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வேலை வாய்ப் பினை மறுக்கும் வகையில் - போட்டி நுழைவுத் தேர்வுகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே விண்ணப்பதாரர்கள் எழுத…
மதிப்புறு ‘கழுதை’யாரின் மகத்துவம் இதோ!
மதிப்புறு 'கழுதை'யாரின் மகத்துவம் இதோ!வீட்டு விலங்குகளிலேயே அதிகம் பயன் தரக் கூடியது கழுதைதான். அதிகமான வசவுக்குரிய வார்த்தைகளுக்கும் அதுதான் மனிதர்களுக்கு முன்னாலே நின்று கை கொடுக்கிறது!இது ஒரு விசித்திர நகை முரண்பாடு! யாரையாவது கோபத்தில் இழிவுபடுத்த, வசைச்சொல் 'டேய் கழுதை', என்றுதான் …
கருநாடகா பிஜேபியிலிருந்து கட்சித் தாவல்!
பெங்களூரு, ஏப். 10 - கருநாடக மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப். 13ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல்…
மதமாற்றம் என்ற பெயரில் பிஜேபி அராஜகம்!
புதுடில்லி, ஏப். 10- 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்பு ஒவ்வொரு நாளும் சிறும்பான்மையினர், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்மீது பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக 2024 மக்களவைத் தேர் தல்…
இரட்டை நாக்குப் பேர் வழிகள்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கடந்த மார்ச்சு 17ஆம் தேதி என்ன பேசினார்? ('ஒன் இந்தியா' தமிழ் இணையம்)"நாம் பின்பற்றும் மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.. ஆனால் அடையப்போகும் இலக்கு ஒன்றுதான் மேலும், வேறுபாடுகளை மய்யமாக வைத்து ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த…
சம உடைமைக்கு முன் சம உரிமை வேண்டும்
நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதராகுங்கள்; பிறகு உடைமையைச் சரி சமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும், தற்செயலாய், இழிவு அப்படி அன்று. ஆகவே, ஒரு காலணா…
எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மய்யமாகக் கொண்டு அமைய வேண்டும்!
கபில் சிபல் பேட்டிபுதுடில்லி, ஏப்.10 அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங் கிரசை மய்யமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற மேனாள் ஒன்றிய…
அரியானா, கேரளா, உ.பி. மாநிலங்களில் கரோனா தொற்று பாய்ச்சல் : கட்டுப்பாடுகள் விதிப்பு
புதுடில்லி, ஏப்.10 நாட்டின் பல நகரங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, அரியாணா, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, டில்லியிலும் கரோனா தடுப்பு நடவடிக் கைகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு…
ம.பி.யில் ஒரு மூடத்தனம்
தண்ணீர் மேல் ஒரு பெண் நடப்பதாக வதந்தி மக்கள் வழிபட ஆரம்பித்த கூத்து!ஜபல்பூர், ஏப்.10 மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. 10 மாதங்களுக்கு முன்பு அவர் தனது வீட்டை விட்டுவெளியேறினார். வேண்டுதலுக்காக அவர் நர்மதா ஆற்றை…
கருப்பு அங்கிகளா? காவி அங்கிகளா?
- பி.தட்சிணாமூர்த்தி - நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து இந்திய நீதித்துறையின் மீது இந்துத்துவா பாசிசத்தின் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பன்முகத்தன்மை மற்றும் சமய சார்பற்ற சுதந்திரமான நீதித்துறை இல் லாமல் இந்திய அரசியலமைப்பையும் இந்திய நாடாளு மன்ற ஜனநாயகத்தையும் …
தேதி மாற்றம் கவனிக்கவும்
குறிப்பு: ஏற்கெனவே 12ஆம் தேதி மாலை என்று அறிவிக்கப்பட்ட கூட்டம் - அன்று ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடை பெறுவதால், அந்த கூட்டம் 13.4.2023 மாலை நடைபெறும்.
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் ரத்து; ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும்!
‘ஸ்டெர்லைட்' ஆலை - பா.ஜ.க.வுக்குக் கைமாறிய தொகைபற்றி வெளிவந்துள்ள செய்திக்குப் பதில் என்ன?தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்தஞ்சை, ஏப்.10 தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம், ‘ஸ்டெர்லைட்' ஆலைப் பிரச்சினை யில் பணம் கைமாறல் குறித்து செய்தியாளர்களிடம் தஞ்சையில் திராவிடர் கழகத்…
