மதவாதம் – ஜாதிவாதம் பேசும் பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்.மக்கள் தயார்! எதிர்க்கட்சித் தலைவர்களே கருநாடகா முடிவைத் தொடரச் செய்வீர்!

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி.,க்கு கருநாடக மக்கள் தக்க பாடம் கற்பித்துவிட்டனர். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களே ஒன்றிணைந்து கருநாடகம் காட்டிய பாதையைப் பின்தொடர்வீர்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது…

Viduthalai

புதுப்பிக்கப்பட்ட திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – 2023

திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர்கள்வடசென்னை தலைவர்: க.சுமதிசெயலாளர்: யுவராணி தென்சென்னை தலைவர்: வளர்மதிசெயலாளர்: அஜந்தா ஆவடி தலைவர்: பூவை செல்விசெயலாளர்: ஜெயந்தி கும்மிடிப்பூண்டி தலைவர்: மு ராணி செயலாளர்: நதியா சக்கரைதாம்பரம்தலைவர்: இறைவிசெயலாளர்: நூர்ஜஹான்செங்கல்பட்டு தலைவர்: ஆனந்திசெயலாளர்: சவுந்தரி கருணாகரன்காஞ்சிபுரம் தலைவர்:…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் 67 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பு

சென்னை, மே 14 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறு பவர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை…

Viduthalai

தமிழ்-சமஸ்கிருதம்-இவற்றில் பழைமையான மொழி எது? தீர்வு எட்டப்படவில்லையாம் சர்ச்சையைக் கிளப்புகிறார் ஆளுநர் ரவி

சென்னை, மே 14- கிண்டி ராஜ்பவனில் 12.5.2023 அன்று யுவ சங்கம் என்ற தலைப்பில் பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- நான் பிறந்து வளர்ந்த மாநிலம் பீகார். தமிழ்நாட்டிற்கு வந்த ஒன் றரை ஆண்டுகளில்…

Viduthalai

தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா

நாள்: 15.5.2023, திங்கள்கிழமைஇடம்: பெரியார் திடல், விடுதலைபுரம்திறப்பாளர்: ச.போணி கொன்சிலியா மேரி (தலைமை ஆசிரியர் (ஊ.ஒ.தொ.பள்ளி) விடுதலைபுரம்குறிப்பு: 15.5.1994இல் தந்தை பெரியாரின் சிலை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்று 30ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

Viduthalai

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: மகாராட்டிராவில் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக உயிர் பிச்சை – உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை, மே 14- உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு தற்காலிக உயிர் பிச்சை கிடைத்து இருப்பதாக உத்தவ் தாக்கரே சாடினார். மகாராட்டி ரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற…

Viduthalai

மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம்: அய்.நா. அறிக்கை

ஜெனீவா, மே 14- உலகளவில் மகப்பேற்றின்போது, உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அய்.நா.வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக் கப்பட்டு…

Viduthalai

வெளிமாநில தொழிலாளர்கள் முறையாக பதிவு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு

சென்னை,மே14- தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அலு வலர்களுக்கு பணி திறனாய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட் டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (12.5.2023) நடை பெற்றது.கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன்…

Viduthalai