போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வெ.இறையன்பு அறிவுறுத்தல்

சென்னை, மே 15  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண் டும் என்று செய்தித் துறை அலுவ லர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.செய்தித் துறையின் கீழ்…

Viduthalai

மாநகரை தூய்மையாகப் பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சென்னை மாநகராட்சி

சென்னை, மே 15 சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாக வும், அழகுடனும் பராமரிக்க சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னை மாநகரை தூய்மையாகப்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

 பேதமற்ற சமூகம் காண இணைந்து போராடுவோம்!கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்உண்மையைச் சொல்லப்போனால் இந்த நாட்டில் வருணத்தின் அடிப்படையில்தான் வர்க்கமும் நிலைத்து நிற்கிறது. இதுகுறித்து தந்தை பெரியார் கூறும் கருத்து மிகவும் முக்கியமானது. ‘‘இந்நாட்டில் பார்ப்பனியத் தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமை இருந்தாலும், சமஉடைமை (அனுபவம்)…

Viduthalai

கடவுள் படைப்பு

"எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை" என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற பேர். எப்படிப் பொருந்தும்?  ('குடிஅரசு' 25.8.1929)

Viduthalai

ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கினோம் - இன்று பாராட்டு விழா நடத்துகின்றோம்!8ஈரோட்டின் தொடக்கம் கருநாடகம்வரை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!81925 வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை நாடெங்கும் கொண்டாடுவோம்!அதன் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தீண்டாமை - ஜாதியை ஒழித்தே தீர…

Viduthalai

அப்பா – மகன்

ஓ.பி.எஸ்.மகன்: இந்து கடவுள்களை அவமதித் தால் கடும் நடவடிக்கை தேவை என்று மேனாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளாரே, அப்பா!அப்பா: அண்ணாவின் மாஜி கடவுள்களையும், புராண மதத்தையும் படித்திருக்கிறாரா அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஓபிஎஸ்?

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

அக்கப்போர் அண்ணாமலை★2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி., கருநாடகத்தில் 26 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றும்.- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை>>கருநாடக சட்டசபை தேர்தலில் இப்படித்தான் முழங்கினார்; நிலைமை என்னாயிற்று? இதற்குப் பெயர்தான் ‘அக்கப்போர் அண்ணாமலை' என்பது.அந்த ஞாபகம்தான் வருகிறது...★சிறீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது வேத…

Viduthalai

வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டு – வாழ்த்து!

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பாராட்டு விழாக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற, வெற்றி வீரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்…

Viduthalai

மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் ‘ரோடுஷோ’ பிளாப்!

பெங்களுரு, மே 15 கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் பிரதமரின் ‘ரோடு ஷோ' எனப்படும் பெங் களூரு நகரத்தில் 28 கிலோ மீட்டர் தூர ஊர் வலம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்துப் பயனாடை

திருச்சி பெரியார் மாளிகையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்துப் பயனாடை அணிவித்தார் (திருச்சி, 14.5.2023).

Viduthalai