மூடநம்பிக்கை ஒழிப்பில் பகுத்தறிவாளர் ஒருவரின் பாராட்டுக்குரிய பங்களிப்பு
வலங்கைமான், மே 17- வலங்கைமான் பகுதியில் கீழ அக்ரகாரம் பகுதியில் ருக்மணி மகால் மற்றும் தென்றல் திருமண மண்டபம் என்கிற பெயரில் திருமண மண்டபங்களை நடத்திவரும் பத்மநாபன் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆவார். மக்களின் அறியாமையை மூலதனமாக்கிக்கொண்டு ஆரிய ஆதிக்கவாதிகளால் பக்தி, மதம்,…
தாம்பரம் தொழிலாளர் அணி மாநாடு: தருமபுரி மாவட்டத்தில் இருந்து தனி வாகனங்களில் தோழர்கள் பங்கேற்க முடிவு!
தருமபுரி, மே 17- சென்னை தாம்பரத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் மாநில தொழிலாளர் அணி மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் அய்ம்பதுக்கு மேற் பட்ட தொழிலாளரணி தோழர் கள் பங்கேற்பதென கலந்துரையா டல் கூட்டத்தில்…
தொழிலாளர் அணி மாநாடு: களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
20.5.2023 அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ் ரூ.500 நன்கொடை தொகையை தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையனிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர்…
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசுக்கு ஆத்தூர் மாவட்ட கழக தலைவர் வானவில் பாராட்டி சால்வை அணிவித்தார்
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசுக்கு ஆத்தூர் மாவட்ட கழக தலைவர் வானவில் பாராட்டி சால்வை அணிவித்தார். உடன் கழக காப்பாளர் தங்கவேல், மாவட்ட செயலாளர் சேகர்.
அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் எழுதப்பட்டுள்ள விடுதலை சுவரெழுத்துப் பிரச்சாரம்
அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் எழுதப்பட்டுள்ள விடுதலை சுவரெழுத்துப் பிரச்சாரம்
கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்த முடிவு குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில், மே 17- குமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை உரையாற் றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.…
ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா
சவிதா-வருண்பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் தனராஜ் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (சென்னை, 11.5.2023)
ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திட பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு! விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது!
கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!விழுப்புரம், மே 17- விழுப்புரம் நகராட்சி திடலில் 16.5.2023 மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஜாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்திடுவோம் ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திடுவோம் என்ற…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை
தீண்டாமைக்கு ஆணிவேர் ஜாதிதான்; அதனால்தான் ஜாதி ஒழிப்பைத் தந்தை பெரியார் கையிலெடுத்தார்!‘‘ஜாதி - மதம் - தெய்வம் - தனம் நான்கும் ஒழிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு சாந்தி - திருப்தி - சுகம் கிடையாது'' என்ற தந்தை பெரியாரின் கொள்கை நிறைவேறவேண்டும்!சென்னை, மே 17 …
மின் விநியோகம் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அதிகம்! ஒன்றிய அமைச்சர் பாராட்டு
புதுடில்லி, மே 17- தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம் செய்யும் அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச்…
