இந்தியாவின் பிரச்சினைகளை மவுனத்தால் தீர்த்துவிட முடியாது சோனியா காந்தி
இந்தியாவின் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொள்வது என்று வரும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அவரது பேச்சுக்களை விட உரக்க ஒலிக்கின்றன என்பதை இந்திய மக்கள் இப்போது அறிந்து கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் மீது தனது கோபத்தைக் காட்டாமல் இருக்கும் போதும், இன்றைய …
பிஜேபியின் தார்மிக ஒழுக்கம்?
கருநாடக மேனாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, அரசு வேலைக்காக வரும் இளம் பெண்களிடம் - உறவுக்கு இணங்கினால் வேலைக்கான ஆணையைப் பிடி - என்று கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இதில் பட்டதாரிப் பெண் ஒருவரை மிரட்டி…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். ('விடுதலை' 29.2.1948)
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தோள் சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு மற்றும் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா - தமிழ்நாடு, கேரள மாநில முதலமைச்சர்களின் உரைகளை பாடநூல்களில் சேர்க்க சட்டத்தில் இடமுண்டா?-அமுதன், காஞ்சிபதில்: இரண்டு முதலமைச்சர்களும் ஆளும் மாநிலங்களின் கல்விப் பாடத் திட்டத்தில்…
சமஸ்கிருதம் குறித்த பொய்ப் பிரச்சாரம் செத்த மொழிக்கு செலவு பல நூறு கோடிகள்
ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கல்வி தொடர்பான உயரதிகாரிகள் கூட கம்ப்யூட்டரில் கோடிங் செய்ய ஏற்ற மொழி, எளிய மொழி, உகந்த மொழி சமஸ்கிருதம் மட்டுமே என்று கூறி வருகின்றனர். அதிகாரப்பூர்வமான இந்த அறிக்கையைப் பிடித்துகொண்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்து வருகிறது. உண்மையில்…
2ஜி புளுகு வினோத்ராய்க்கு பா.ஜ.க.வின் பரிசுகள்
'நாட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட்': டயரி ஆஃப் நேஷன்ஸ் கான் சைஸ் கீப்பர்' என்ற நூலில் வினோத்ராய் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த நூல் வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த நூல் குறித்து இதுவரை யாருமே பேசவில்லை. அந்த நூலில் "மன்மோகன்…
அம்பேத்கர் பிறந்த நாளில் விவேகானந்தருக்கு மாலையிட்ட பா.ஜ.க. இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்?
தெலங்கான மாநில பா.ஜ.க. இளைஞர் அணியில் (BJYM) இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாநில பா.ஜ.க. பெண்கள் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளராகவும், ஆந்திராவின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவரான ஒரு இளம் பெண் இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் தெலங்கான முதலமைச்சர்…
பாயும் சீனாவும் பதுங்கும் பா.ஜ.க. அரசும்
திபெத் தொடர்பாக இந்தியாவின் நிலைப் பாட்டுக்கும், சீனா – இந்தியா உறவுக்கும் என்ன தொடர்பு?சீனாவின் செயலுக்கு உரிய நேரத்தில் எதிர்வினையாற்ற தவறிவிட்டதா இந்தியா?சீனா குறித்துப் பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து வருகிறாரா?இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பதிலடி…
மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8
மருத்துவ முறைப்படி, வாதம், பித்தம், கபம் - இப்படி மூன்று தோஷம்தானே மனிதருக்கு இருக்கு! இதென்ன செவ்வா தோஷம் வவ்வா தோஷம்னு? யாரை ஏமாத்திப் பிழைக்க? செவ்வாய் தோஷம் எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெண் மக்களை முதிர் கன்னிகளாக மாற்றியுள்ளதே! அவர்களுக்கு…
சித்தாந்த வெறி எர்ணா பெற்றி என்ற நாசி கொலையாளி
இந்தப் பெயரை, நீங்கள் அறிந்திருக்கக் கூடும். நாசி கொள்கையையும், சித்தாந் தத்தையும் தனது குருதி நாளங்களில் செலுத்திக் கொண்டவள்.இவள், ஒரு ஜெர்மன் நாசி காவல்துறை அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய். தனது கணவன், குழந்தைகளோடு கிழக்கு ஜெர்மெனியில் வாசம். 1942ஆம்…
சங்கிகளின் வெறுப்புப் பார்வை நேருவைக் குறிவைப்பது ஏன்?
கடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல், மனித நேயம்.நேரு வாழ்நாள் முழுவதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப்…
