ஈரோட்டை சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தரன் தமிழர் தலைவரின் உருவப்படத்தினை கேன்வாஸ் ஓவிய முறையில் மிகச் சிறப்பாக வரைந்து தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
ஈரோட்டை சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தரன் தமிழர் தலைவரின் உருவப்படத்தினை கேன்வாஸ் ஓவிய முறையில் மிகச் சிறப்பாக வரைந்து தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (ஈரோடு 13.5.2023)
ஜூன் 15இல் திருவாரூர் காட்டூரில் “கலைஞர் கோட்டம்”
பீகார் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்அமைச்சர் எ.வ.வேலு தகவல்!திருவாரூர், மே 18 - திருவாரூர் அருகே காட் டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சாலை…
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் ‘நமது தெருவில், நமது எம்.எல்.ஏ.’ மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்கம்
சென்னை,மே 18- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, 'நமது தெருவில், நமது எம்.எல்.ஏ' என்கிற மக்கள் சந்திப்பு இயக்கம் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று (17.5.2023) தொடங் கப்பட்டது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி - வார்டு 109,…
கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை
சென்னை, மே 18 தமிழ்நாட்டிற்கு கடந்த 3 மாதங்களில் 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்…
வரி செலுத்துவது இனி எளிது சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய புதிய வசதி!
சென்னை, மே 18 சென்னையில் கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.அய்.எஸ். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு…
திராவிடர் தொழிலாளரணி நான்காவது மாநில மாநாடு தாம்பரம் மாவட்டத்தில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
வரும் 20.5.2023 அன்று தாம்பரம் பெரு நகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, 17.5.2023 அன்று மாலை, ரூபாய் 10,000 நன்கொடையை தொழிலாளரணி மாநில…
விடுதலை செய்தியின் எதிரொலி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
மாவட்ட கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிப்புகிருஷ்ணகிரி, மே 18 கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் நகராட்சி அலு வலர்கள் இணைந்து 15.05.2023 அன்று வலம்புரி விநாயகர் சிலையை பார்ப்பனரை வைத்து பூஜை செய்தனர்.அதைக் கண்டித்து…
தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் மின்நுகர்வு 19,387 மெகாவாட்டாக அதிகரிப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
சென்னை,மே18 - சென்னையில் இது வரை இல்லாத வகையில் 4,016 மெகா வாட் மின்சாரம் நுகர்ப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். யூனிட் கணக்கில் 16.5.2023 அன்று சென் னையில் 9 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்…
