பாபநாசம் – மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் திறந்து வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 17.05.2023 அன்று திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட…
குமரி மாவட்ட திராவிடர்கழகத்தின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி
கன்னியாகுமரியில் பெரியார் நகர் பெயர்ப் பலகை நீண்டகாலமாக இல்லாமல் இருந்தது. உடனே அங்கு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு…
செய்திச் சுருக்கம்
ஒப்பந்தம்சென்னை அய்அய்டியில் நீர்வள மேலாண்மை மற்றும் நீர் தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக இஸ்ரேல் - இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.வெளியீடுஅரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 மருத்துவ இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவை ஓரிரு வாரத்தில் வெளியிட எம்ஆர்பி…
புதுக்கோட்டை கலந்துரையாடல்
நாள்: 23.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.30மணிஇடம்: மாவட்டக் கழக அலுவலகம்தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)முன்னிலை: ப.வீரப்பன் மாவட்டச் செயலாளர், பெ.இராவணன் கழகக் காப்பாளர், சு.தேன்மொழி பொதுக்குழு உறுப்பினர்வரவேற்பு: அ.சரவணன், மாநில ப.க. துணைத் தலைவர்பொருள்: ஈரோட்டில் 13.5.2023 அன்று நடைபெற்ற பொதுக்…
20.5.2023 சனிக்கிழமை கல்பாக்கம் வயலூரில் கஜேந்திரன் படத் திறப்பு
நாள்: 20/ 5 /2023 சனிக்கிழமை மாலை 6 மணிஇடம்: கல்பாக்கம் வயலூர் கல்பாக்கம் நகர கழக இளைஞர் அணி தலைவர் க.குசனின் தந்தையார் திமுகவின் களப்போராளி அவசரநிலை காலத்தின் மிசா கைதி பெரியார் வழி நின்ற திராவிட சுடரொளி நா.கெஜி என்கிற…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 46
நாள் : 19.05.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : முனைவர். வா.நேரு (மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)வரவேற்புரை: வி.இளவரசி சங்கர், (துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)முன்னிலை : இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),…
தேர்தல் ஆணையத்தில் 2597 மாநில கட்சிகள் பதிவு
புதுடில்லி, மே 18 - இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட் சிகள் மற்றும் பதிவு செய்யப் பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது…
இலக்கைக் கடந்து, ரூ.2.42 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய தமிழ்நாடு அரசு: தணிக்கை அறிக்கையில் தகவல்
சென்னை, மே 18 - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியாக திமுக ஆட்சி மலர்ந்து சாதனை தொடரும் நிலையில், கடந்த இரண்டாண்டில் தமிழ்நாட் டின் பொருளாதாரம், நிதி நிலை ஆகிய அனைத்தும் மிகப் பெரிய…
காதல் திருமணம் செய்துகொண்டவரின் தந்தை இறப்பில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பாம் திராவிடர் கழகம் தலையீடு – முயற்சிக்கு வெற்றி!
தேனி, மே 18 - தேனி அருகே மகன் காதல் திருமணம் செய்த தால் தந்தையின் உடலை அடக் கம் செய்ய கிறிஸ்தவ திருச்சபை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிக்குப் பின்பு கிறிஸ்தவ தலத்தில் உடல்…
இது என்ன அநீதி! அரசுத் துறைகளின் உயர் பதவிகளில் தனியார் துறையிலிருந்து நேரடி நியமனம் ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, மே 18 - ஒன்றிய அரசின் பல்வேறு துறை களில் இணைச் செயலர், இயக்குநர் மற்றும் துணை செயலர் பணிகளில் தனியார் துறை நிபுணர்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) முறையில் பணியமர்த்த ஒன்றிய அரசு தீர்மானித்திருப்பதாக ஒன்றிய அரசு…
