7.9 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து
புதுடில்லி, மே 19 லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக…
தமிழ்நாட்டில் அய்ந்து டிகிரி வெப்பம் அதிகரிக்கும்
சென்னை, மே 19 சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (19.5.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…
மாணவர்களுக்கு ஒரு தகவல் – பிளஸ் டூ துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 23
சென்னை, மே 19 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத விண் ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நிகழாண்டில் 8,03,385 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.03 சதவீத…
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, மே 19 நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட் டத்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (18.5.2023) தொடங்கி வைத் தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வு எழுதி…
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள்
சென்னை,மே19-மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் இந்த 4 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.…
சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது
திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த…
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டங்களை ஏற்கக் கூடாது தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி. கருத்து
சென்னை, மே 19 ஒன்றிய தொழிலாளர் சட்டங்களை ஏற்க வேண்டாம் என தொமுச பொன்விழா மாநாட்டில் முதலமைச்சரிடம் தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார். தொமுச பேரவையின் 25-ஆம்ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னை,…
சபாஷ் சரியான நடவடிக்கை குளத்தின் நடைபாதையில் இருந்த கோயில் இடிப்பு
கோவை மே 19 கோவை, செல்வ சிந்தாமணி குளத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 3 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் சனிக் கிழமை இடித்து அகற்றினர். கோவை மாநகராட்சியில் உள்ள குளங்களில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!
இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!பெண்ணே, பெண்ணே திரும்பிப் பார்நீ ஏன் அடிமையாய் - இந்த மண்ணில்?மனித குலத்தின் சரிபாதி மட்டுமல்ல, மற்ற பகுதி மன்பதையில் உருவாகவும் உனது ஒத்துழைப்பும் ஓய்வறியாத உழைப்பும் அல்லவா முக்கிய காரணம்!"அதை ஆண் வர்க்கம் மறந்ததோடு,…
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு முடிவு
சென்னை, மே 19 தி.மு.க. மாணவரணியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் முடிவுக்கு ஆதரவாக திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. திமுக மாணவரணி…
