ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஒன்றிய அரசின் போக்கு முடிவுக்கு வரும்!
ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை பல மாநில முதலமைச்சர்களும் வரவேற்கின்றனர்‘திராவிட மாடல்' அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைபி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஆட்டிப் படைப்பதற்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
பா.ஜ.க.வின் எதிர்ப்புகளுக்கு இடையே கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்கள் சமூக நீதி பயன்களை பெறக் கோரும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!!
சென்னை,ஏப்.20- கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.4.2023) தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானத்தை…
ஆளுநருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்க முடியாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை, ஏப். 20- தமிழ் நாடு சட்டமன்றத்தில் நேற்று (19.4.2023) ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், ``ஆளுநர் செலவி னங்கள் குறித்து ஏற்கெ னவே அய்ந்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கின்றனர்.கடந்த 2018ஆம் ஆண்டு ஆளுநர்கள்…
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது
சென்னை, ஏப். 20- தனக்கு எதிராக அவதூறு பரப்பிய தற்காக 48 மணி நேரத்தில் பகி ரங்க, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், இழப்பீடாக ரூ.50 கோடியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு,…
சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
சென்னை, ஏப். 20- நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப் பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் (19.4.2023) கொண்டுவரப்பட்டது. மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின்…
ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செலவு குறித்த விவாதத்தின்போது அவை முன்ன வர் துரைமுருகன் பேசுகையில், நிதி மேலாண்மை குளறுபடிகள் விடயத்தில் ஆளுநராக இருந்தா லும், அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று…
மீன்வள பல்கலை. துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்
சென்னை, ஏப். 20- மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்கள் சட்டப் பேரவையில் நேற்று (19.4.2023) தாக்கல் செய்யப்பட்டன.தமிழ்நாட்டில் ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம் உள் ளிட்ட 12 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை…
ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்
சென்னை, ஏப். 20- தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இணைத்து, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச்…
ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளை முன்வீட்டு 50ரூ சிறப்புத் தள்ளுபடியில்…
உலகப் புத்தக நாளை முன்வீட்டு 50ரூ சிறப்புத் தள்ளுபடியில்...
காரைக்குடி விரைவில் மாநகராட்சியாகிறது ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு
காரைக்குடி,ஏப்.20- காரைக்குடி சிறப்புநிலை நகராட்சி விரைவில் மாநகராட்சியாகிறது. இந்நக ராட்சி பகுதியுடன் ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைக்கப் பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928 ஆம் ஆண்டு காரைக்குடி நகராட்சி யாக தரம்…
ஒடிசாவில் ஒன்றிய அமைச்சர் கைது
சம்பல்பூர், ஏப்.20- ஒடிசாவில் வன்முறை பாதித்த சம்பல்பூர் நகரத்துக்கு செல்ல விடாமல், ஒன் றிய அமைச்சர் பிஷேஸ்வர் துடு தலைமையிலான பா.ஜ.க. குழுவி னரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்…
