அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி வாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பதவி: Assistant Jailor காலியிடங்கள்: 59கல்வித்தகுதி : பட்டப்படிப்புஊதியம் : ரூ.35400-13,0400வரைபணியிடம்: தமிழ்நாடு முழுவதும்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பக் கட்டணம்: 250இணையதள…
இந்தியாவில் பெண்களை உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூரத்துக்கு எதிரான போராட்டம் எப்படி வெற்றி பெற்றது?
உலகம் முழுவதும் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் சில பழக்கங்கள், சடங்குகள் போன்றவை பிற சமுதாயங்களுக்கு வியப்பை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவையாக இன்றும் உள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலும் இது போல் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய…
மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பன அரசியல்
மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தற்போதே வாக்காளர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் இந்தூரின் ஜனபாவ் பகுதியில் பரசுராம் லோக்…
பொது வீடு
ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக என்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வீடு எப்போதும் அவன் வீடாக இருக்க வேண்டுமேயானால், பொதுவாக்கப்பட்டால்தான் அவன் வீடாக இருக்கும்.(நூல்: "வாழ்க்கைத் துணை நலம்")
சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் நினைவேந்தல்- படத்திறப்பு
உரத்தநாடு, மே 3- உரத்தநாடு பெரியார் பெருந் தொண்டர் ஆர்.பி.சாமியின் மருமகன், திரு வோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி. அர சிளங்கோவின் மைத்துனர், இரா.மேகநாதன், இரா.ஈழமணி ஆகியோரின் தந்தையார், முழுமதி யின் வாழ்விணையர் சுயமரியாதைச் சுடரொளி உரத்தநாடு இராஜேந்திரன் அவர்களின் நினை…
ஒன்றிய அரசில் 1,261 காலியிடங்கள்
சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம் : சென்ட்ரல் ஹெல்த் சர்வீசில் மெடிக்கல் ஆபிசர் 584, ரயில்வேயில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபிசர் 300, டில்லி முனிசிபல் கவுன்சிலில் மெடிக்கல் ஆபிசர் 376 உட்பட மொத்தம் 1261…
அணு ஆராய்ச்சி மய்யத்தில் 4,374 பணியிடங்கள்
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தில் (பி.ஏ.ஆர்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : டெக்னீசியன் (பாய்லர்) 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, டெக்னிக்கல் ஆபிசர் (வேதியியல், உயிர் அறிவியல், சிவில், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மைனிங், நூலக…
தாம்பரத்தில் மே7இல் திராவிடர் கழக தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
செம்பாக்கம் கே.திருநாவுக்கரசு (ஓய்வு, வங்கி மேலாளர்) தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். தாம்பரம் மாவட்ட தலைவர் மற்றும் தொழிலாளரணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
உரத்தநாடு ஒன்றியத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டங்களை நடத்திட முடிவு
உரத்தநாடு, மே 3- உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் 29.04.2023 அன்று இரவு 7.30 மணியளவில் உரத்த நாடு பெரியார் படிப் பகத்தில் நடை பெற்றதுகழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குண…
அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சந்தித்து திராவிடர் கழக தொழிலாளரணி மாநில மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர்.
நாகையில் மாலை நேர கொள்கைப் பிரச்சாரம்!
திருச்செங்கட்டாங்குடி, ஏப்-3 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருச்செங்கட்டாங் குடியில் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருங் கிணைக்கப்பட்ட மாலை நேர கொள்கை பிரச்சார, மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு…
கோவை ச.சிற்றரசு படத்திறப்பு – நினைவேந்தல்
கோவை, மே 3 கோவை மண்டல கழக செயலாளர் மறைவுற்ற ச.சிற்றரசு படத்திறப்பு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 28இல் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவக அரங்கில் மாவட்ட காப் பாளர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை…
