தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
சென்னை, ஜன. 14- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத் துள்ள தமிழர் திருநாள் பொங்கல் விழா வாழ்த்துச் செய்தி வருமாறு,தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த் துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச்…
தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடிகாடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்லகளந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடிதங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலேகட்டாக ஏருழவர்பட்டாளம் கிளம்பிற்றே -- கடகடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)எங்கும்பு துநெல்லடி எங்கும்உ…
விடுதலை சந்தா
விழுப்புரம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரின் தந்தையார் (நகர தி.மு.க. செயலாளர்) இணைந்து கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கிய விடுதலை சந்தா ரூ. 1,00,000/- த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (பெரியார் திடல், 13-1-2023).
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரியார் புரா கிராமங்களில் பொங்கல் விழா
வல்லம், ஜன. 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக பெரியார் புரா கிராமங் களில் 12.01.2023 அன்று பல்கலைக்கழக பேராசிரி யர்கள் மற்றும் மாணவர் கள் பங்கேற்ற பொங்கல் விழா மற்றும் கலை விழா நடைப்பெற்றது. பெரியார் மணியம்மை…
நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை
கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாள்காட்டியை வழங்கினார்கள். உடன் பொதுச்…
“சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” – சென்னை மாநகரம் எங்கும் கலை விழா: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 14- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகரில் 40 வகை யான கலைகளுடன் “சென்னை சங்க மம் - நம்ம ஊரு திருவிழா”வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…
நன்கொடை
திராவிட முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி இளைஞர் அணி வட்டச் செயலாளர் எஸ்.ஆர். கிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10,000 நன்கொடையாக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…