3.6.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?" - முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழாதென்காசி: மாலை 6.00 மணி * இடம்: கீழப்பாவூர் மைதானம் * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன்…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
நம் இனத்தின் உயிர்மூச்சாம் ‘விடுதலை' நாளேட்டின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில், நம் குடும்பத் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் (1.6.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 138ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என அறிவிப்பு* தனிமங்களின் வரிசை அட்டவணை, அரசியல் கட்சிகள், ஜனநாயகம்…
பெரியார் விடுக்கும் வினா! (994)
உலக நடப்புக்கு - சமூக வாழ்க்கைக்கு ஏதா வது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அது எல்லோரையும் சமமானதாக்கும் சமத்துவமுடையதாய் இருக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
மறைவு
பாப்பையாபுரம் அங்கமாள் சுப் பையா அவர்களின் மகளும் பக்தவச் சலம் அவர்களின் மனைவியும் மருத்துவர் ப அரிருத்திரன், மற்றும் பேரா. ப அரிராஜ், ஜோதி ரங்குனி அவர்களின் தாயாருமான பால சரஸ்வதி சென்னையில் மறைந்தார். அன்னாரின் உடல் நெல்லை சமாதான புரத்தில்…
நன்கொடை
திருச்சி, பிச்சாண்டார்கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதரரான பொறியாளர் சோம.பொன்னுசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (2.6.2023) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். -காப்பாளர்
சிவகங்கை நகரத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்க மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஜூன் - 2- 29.5.2023 அன்று சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி தலைமையில் நடந்தது கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக மாநில இளைஞ ரனி துணை செயலாளர் ராஜவேல் கலந்து…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு!
தூத்துக்குடி,ஜூன்2-- தூத்துக்குடி மாவட்டத்தில் கழக கொள்கை குடும்பத்தினர் பகுத்தறிவாளர்கள் இன உணர்வாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்து உறவாடும் சுற்றுப்பயணம் 31. 5 .20 23 அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.மாவட்ட திராவிடர்…
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
நாள் : 3.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,வரவேற்புரை : பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)தலைமை:துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)முன்னிலை: டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்: அய்.பெரியசாமிக.பொன்முடிஆ.இராசாகனிமொழி கருணாநிதிஅந்தியூர் ப.செல்வராஜ்பங்கேற்று வாழ்த்துரை:தி.மு.க.…
3.6.2023 சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சைதாப்பேட்டை: மாலை 5.30 மணி * இடம்: மு.ந. மதியழகன் இல்லம், கோடம்பாக்கம் சாலை, சைதாப் பேட்டை, சென்னை * தலைமை: இரா. வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்ட ) * கருத்துரை: தலைமை கழக அமைப்பாளர்) தே.செ. கோபால் * பொருள்:…
