தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,மே4 - தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம் பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் 4.5.2023 முதல் கனமழை…
இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு அய்.நா. வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
வாசிங்டன்,மே 4 - வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக அய்.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என அய்.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை…
செய்திச் சுருக்கம்
புயலாகவங்கக் கடலில் வரும் 7ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9ஆம் தேதி புயலாக வலுப் பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்ய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்.உத்தரவுஅரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்கள் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க…
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-இல் வெளி வருகிறது
சென்னை,மே 4 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப் பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்…
வருங்கால வைப்பு நிதி திட்டம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம்
புதுடில்லி,மே4 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) அதிக ஓய்வூதியத்தை பெறு வதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு ஜூன் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இபிஎப்ஓ சந்தாதாரர்கள் அதிக…
ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை
புதுடில்லி, மே 4- ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார். ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம்…
‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் தொடக்கம் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் – சென்னை மேயர் ஆர்.பிரியா
சென்னை,மே4- சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 15 நாட் களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, 2023-2024-ஆம் ஆண்டுக்கான…
அதிமுக ஆட்சியில் சாலை போடாமலேயே சாலை போட்டதாக ரூ.1.82 கோடி ஊழல்
கோவை,மே4 - கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் சாலைகள் போடாமலே ரூ.1.82 கோடிக்கு சாலை போட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சியில் 2019-2020இல் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு…
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை,மே4- சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக் கழக. மசோதா குறித்து ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக…
மின் சக்தியா? சாமி சக்தியா? கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பக்தர் பலி
மன்னார்குடி,மே4 - திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த காடுவாக்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் ஹரிஷ் (வயது17). விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு தேர்வு…
மருத்துவக் கழிவுகளை குப்பையில் வீசிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு
தாம்பரம், மே4 - தாம்பரம் மாநகராட்சிக்குட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள…
நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை
சென்னை,மே4-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அனுமதி யின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும்,…
