அரசுப் பள்ளிகளில் 2 ஆண்டில் 11 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை, ஜூன் 5 தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப் படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.…
பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை அரசமைப்பு சட்டம் திருத்தப்படுமா?
புதுடில்லி,ஜூன்5 - இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப் படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என மாநிலங்களவை தி.மு.க, உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும்…
காளையார் கோயிலில் புதிய பானை ஓடுகள் கண்டெடுப்பு
சிவகங்கை, ஜூன் 5 சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகளை சிவகங்கை…
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
மதுரை, ஜூன் 5 ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை வந்தார். மதுரை விமான…
தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு – தொற்றால் 2 பேர் சாவு
புதுடில்லி, ஜூன்.5 - நாடு தழுவிய அளவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று முன்தினம் (3.6.2023) 237பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (4.6.2023) இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 202 ஆனது. இதுவரை 4 கோடியே 49…
காஷ்மீர் நிலைமை மேம்பட இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைதான் தீர்வு பரூக் அப்துல்லா
சிறீநகர், ஜூன் 5- ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் அண் மையில் காஷ்மீரில் நடந்தது. இந்நிலையில், நேற்று (4.6.2023) சிறீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா செய்தி யாளர்களை சந்தித்தார்.அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா?…
ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்
சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் குறித்த…
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
நாள் : 7.6.2023 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,வரவேற்புரை : பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)தலைமை:துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)முன்னிலை: டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்: அய்.பெரியசாமிக.பொன்முடிஆ.இராசாகனிமொழி கருணாநிதிஅந்தியூர் ப.செல்வராஜ்பங்கேற்று வாழ்த்துரை:தி.மு.க.…
மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 5 ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள் ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்திய பா.ஜ.க.வின் லட்சணம்!?
இதுதான் தேசியமோ - குஜராத் அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுதமிழ், உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தவிர்ப்பு!புதுடில்லி, ஜூன் 5 குஜராத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ், தெலுங்கு, உருது, அரபு உள்ளிட்ட 8 மொழிப்பாட…
