ஏட்டுத் திக்குகளிலிருந்து..
9.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட் நாயக், தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த வாரம் சந்திக்கிறார்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉நிலையான…
பெரியார் விடுக்கும் வினா! (971)
தேவைப்பட்ட பணம் கொடுத்துக் குறிப்பிட்ட நாள் வரை பள்ளிக் கூடத்தில் படித்த பையன் பரீட்சையில் உட்காரக்கூட யோக்கியதை இல்லை என்று ஆகுமானால் - அந்தப் பையனைக் காலமெல்லாம் மோசம் செய்து அவனிடத்தில் பணம் பறித்து அவன் காலத்தை வீணாக்கிய ஆசிரியனைக் கிரிமினல்…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெரும் தொண்டர் ஏகாம்பரம், ஏ.மங்களாம்பாள், ஆகியோரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர்களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகியோரின் தாயாரும் ஆகிய ஆர்.சுமதியின் முதலாம் ஆண்டு (10.5.2023) நினைவு நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்…
இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, மே 9 - இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டை அரசியலாக்க அனுமதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.கருநாடகத்தில் முஸ்லிம்க ளுக்கு…
செய்திச் சுருக்கம்
சட்டப்படிப்புகள்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு மே 15 முதல் 31ஆம்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஏன்?
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் ஒன்றிய அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஓபிசி பிரிவினர்க்கான 27 சதவீத இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படவில்லை.அரசு அளித்த தகவலின்படியே, ஒன்றிய அரசுத்துறையில் குரூப் ஏ பதவிகளில்…
தமிழ் வம்சாவளிக்கு புலிட்சர் விருது!
அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் புலிட்சர் விரு தினை கொலம்பியா பல்கலைக்கழ கத்தின் அமைப்பு வழங்கி வருகிறது.சீனாவில், உய்குர் முஸ்லிம்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசித்தபோதிலும் மதச் சிறுபான்மை யானராகவே அழைக்கப்படுகின் றனர். அவர்கள் முகாம்களில் …
மேரி பூனம் லக்ஸோஸ்: முதல் சர்ஜன் – ஜெனரல் ஆஃப் இந்தியா!
மேரி பூனம் லக்ஸோஸ் 1881-இல் கேரளத்தில் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். 1909 -இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பட்டதாரி என்ற பெயர் பெற்றார். உள்ளூரில் மருத்துவக் கல்வி பயில எதிர்ப்புத் தோன்றியதால் அவர் இங்கிலாந்து சென்று டாக்டர் பட்டம் பெற்றார்.1924ஆம்…
திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த பெருமை!
2019- ஆம் ஆண்டில் “பத்மசிறீ விருது’ பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நட்ராஜ், மேலும் பெருமை பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். முதன் முதலாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்திருப்பது, திருநங்கை…
நூல்களோடு குகையில் 500 நாள்கள் தனியாக வாழ்ந்த பிட்ரிஸ் பிளாமினி
ஸ்பெயினைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி - கோவிட் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சி யாளர்கள், வெளியுலகத் தொடர் பின்றி…
மேலும் வலுக்கிறது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – விவசாயிகள் ஆதரவு!
புதுடில்லி, மே 9 - மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான, 'சம்யுக்த கிசான் மோர்சா' ஆதரவு தெரிவித்து இருப்பதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் தலைவரும், பா.ஜ., நாடா…
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேரவேண்டும்: மேனாள் ஒன்றிய அமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி
சிறீநகர். மே 9 - அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடா ளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி களை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் அய்க்…
