‘அக்ரகாரம்’ என்பதற்கான விளக்கம்

அய்ந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது. அப்போது சமண, பவுத்த, ஆசீவகம் ஆகிய மதங்களே மக்களால் பெருமளவில் கடைப் பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் பல்லவர்கள் காலத்தில் வைதீக மதம் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து சமணப் பள்ளிகளும்,…

Viduthalai

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை ஜூன் 21-  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப் படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் (19.6.2023) பெய்த கனமழையால், பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள…

Viduthalai

மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி கூறும் இரட்டையாட்சி என்ஜின் என்பது இது தானா?

பிரதமர் அலுவலகத்தில் காங்கிரஸ் உள்பட பத்து கட்சிகள் மனுபுதுடில்லி, ஜூன் 21 மணிப் பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி மூண்ட கலவரம் இன் னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப் போது நடந்து வரும்…

Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது

சென்னை, ஜூன் 21 - சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணி   சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையி னர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2…

Viduthalai

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் – நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தூக்கி எறியப்படும்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்திருவாரூர், ஜூன்21- எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் முயற்சி ஈடேறினால், நாடாளுமன்றத் தேர் தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.திருவாரூர் காட்டூரில் நேற்று (20.6.2023) நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், உடல்நலக்குறைவு காரணத்தால் பீகார்…

Viduthalai

164 அரசு கலைக்கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 இடங்கள் மாணவர்கள் சேர்ப்பு

சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்க்கை முடிந் துள்ள நிலையில், 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித் துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 164…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்தும் திசை திருப்பும் மதவாத ஆபத்தும்!

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று நடந்த, ஒடிசா இரயில் விபத்தில் சுமார் 289 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து சிபிஅய் தனது விசாரணையைத் தொடங்கியது. மின்னணு தொழில் நுட்பக் கோளாறு என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய…

Viduthalai

மேல் ஜாதித் தத்துவம்

பார்ப்பான் என்பது - 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…

Viduthalai

செந்தில் பாலாஜி கைது பிரச்சினை அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் தாக்கீது

சென்னை, ஜூன் 21 - தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர்…

Viduthalai