30.6.2023 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 51நாள் : 30.06.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : பாவலர் சுப.முருகானந்தம், (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், 44 ஆம் ஆண்டு தொடக்க விழா
புத்தர் தொடங்கிய அறிவுப் புரட்சியை 20ஆம் நூற்றாண்டில் தொடர்ந்தவர், தந்தை பெரியார்!குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு பாடம் நடத்தினார்!தென்காசி, ஜூன் 29, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவைத் தொடர்ந்து,…
நன்கொடை
கொரட்டூர் வே.பன்னீர்செல்வத்தின் 64ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (27.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!- - - - -வேலூர் மாநகர ப.க. செயலாளர் அ.மெ.வீரமணி யின் மகன் த.வீ.பெரியார்செல்வன் - ப.விமலா ஆகியோரின் இணையேற்பு விழாவினை…
நன்கொடை
பேராவூரணி வட்டம் மாவடுகுறிச்சி பெருமாள் - காளியம்மாள், கட்டையங் காடு பெரமையன் - முத்துலட்சுமி இவர்களின் பேத்தி, மாவடுகுறிச்சி நடராஜன் - மகேசுவரி இவர்களின் மகள் பிரியதர்ஷினி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளு நராக பணி செய்வதின் மகிழ்வாக நாகம்மையார்…
விடுதலை நாளிதழுக்கு சந்தா
கன்னியாகுமரி மாவட்ட கழகத் தோழர் இலா.அருள் அமலன் 'விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாள் இல்ல மணவிழா
சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாள் இல்ல மணவிழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாளின் பேரனும் - சென்னை திருமுல்லைவாயில் ஆ. இராம்குமார், இந்திரா இணையரின் மகனுமான இரா.அருண் - செஞ்சி கிருஷ்ணபுரம் மு. வெங்கடாசலம், வெ.…
ஏன் ராமனுக்கு சக்தி இல்லையோ?
அயோத்தி ராமன் கோயில் பாதுகாப்பிற்கு ரூபாய் 38 கோடியில் திட்டமாம்லக்னோ, ஜூன் 29 - அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பாதுகாப்பிற்காக ரூ.38 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நிர்மான்…
மேட்டூர் அணையில் 13,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர், ஜூன் 29 - மேட் டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங் களில் பாசனத்திற் காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங் களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று (27.6.2023) நீர்…
குரூப் 2 மற்றும் பல்வேறு தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 29 - குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதவிர்த்து, குரூப் 1, குரூப் 3 உள்ளிட்ட 19 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவ…
பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம்
திருச்சி, ஜூன் 29 - உலக போதைப் பொருள் ஒழிப்பு நாளான 26.06.2023 அன்று பெரியார் மருந் தியல் கல்லூரி மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு சிறப்புக்…
