ஓர் அமைச்சரை நீக்கும் ஆணையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார் என்பதை ஆளுநர் ரவி விளக்குவாரா?
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு!சட்டப் போராட்டமும், சட்டமன்றப் போராட்டமும், மக்களின் அறப்போராட்டமுமே சரியான தீர்வு!இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களை முதலமைச்சர் நியமித்ததை ஏற்பதற்கு இல்லை என இன்று (29.06.2023) தமிழ்நாடு ஆளுநர்…
கழகக் களத்தில்…!
30.6.2023 வெள்ளிக்கிழமைகும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்கும்பகோணம்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், மருதாநல்லூர் ⭐தலைமை: த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றியச் செயலாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக…
பெரியார் விடுக்கும் வினா! (1021)
ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரைக்கும் - தொல்லைப் படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இல்லாமல் போகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.👉ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்திட மோடி ஆலோசனை.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 ம.பி. மாநில பாடத்திட்டத்தில் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பற்றிய பாடம் சேர்ப்பு.👉 மணிப்பூர் முகாம்களில் மக்களை சந்திக்க…
மதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 2.7.2023 ஞாயிறு மாலை 5 மணிஇடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், ஓட்டல் டெம்பிள் சிட்டி பின்புறம், மதுரைவரவேற்புரை: சுப.முருகானந்தம் (மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)முன்னிலை: அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (காப்பாளர்), சே.முனியசாமி…
“இருதயம் காப்போம் திட்டம்” கோவையில் தொடக்கம்
மதுக்கரை, ஜூன் 30 - கோவை மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் இருதயம் காப்போம் திட்டத்தின் மூலம் இருதய பாதுகாப்பு கூட்டு மருந்துகளை இடைநிலை சுகாதார நிலைய பணியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அருகில்…
மறைவு
திருவண்ணாமலை மாவட்ட கழகத் தலைவர் சி.மூர்த்தி அவர்களின் தாயாரும், சின்னப்புப் பிள்ளை மனைவி யுமாகிய சி.இராமாயி அம்மாள் (வயது 91) 29.6.2023 அன்று இரவு 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருவண்ணா மலை தாமரை நகர் எல்அய்சி 325…
அரசு பள்ளிகளில் படிக்கும் மகளிருக்கு பணி வழங்கும் திட்டம்
சென்னை, ஜூன் 30 - சென்னையை சேர்ந்த அவதார் ஏஎச்சிடி அறக்கட்டளை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களிடையே தொழில் புரிவதற்கும் மற்றும் பணி புரியும் நோக்கத்தை உருவாக்குவ தற்காக ப்ராஜெக்ட் புத்ரி…
பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர், ஜூன் 30 - பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 29.6.2023 அன்று மாலை 5 மணியளவில் பாடலூர் ரமேஷ் சிகை திருத்தக வளாகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.பெரம்பலூர் மாவட்ட தலைவர்…
தேசிய கல்விக்கொள்கையை பற்றிய பொதுச் செயலாளரின் வகுப்பு – ஒரு பார்வை
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி பட்டறை குற்றாலத்தில் 28.06.2023 அன்று துவங்கி நடை பெற்று வருகிறது.இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்திய கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்றால் என்ன ? நீட்…
